மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் (82) காலமானார்…

மேல்மருவத்துார் ஆதி பராசக்தி சித்தர் பீடத் தலைவர் பங்காரு அடிகளார் (வயது82 ) உடல்நலக் குறைவால் காலமானார்.இலட்சக்கணக்கான பெண்களால் கடவுளாக போற்றப்பட்டவர். பெண்களையும் கருவறைக்குள் சென்று பூஜை…

வங்கக்கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..

வரும் அக்டோபர்-23-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால், அடுத்த 48 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடல்…

மருது சகோதரர்களின் 222வது நினைவு தினம் :சிவகங்கை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…

சிவகங்கை சீமையை ஆண்ட மாமன்னர்கள் மருது சகோதரர்களின் 222வது நினைவு தினம் வரும் அக்டோபர்27-ஆம் தேதிவருகிறது. இதனையொட்டி சிவகங்கை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மருதுபாண்டியர் நினைவு நாளையொட்டி…

“காசா மருத்துவமனை தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணமல்ல” : நெதன்யாகுவை சந்தித்த ஜோ பைடன் கருத்து…

“காசாவில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணமல்ல; வேறு ஏதேனும் குழு தாக்குதல் நடத்தியிருக்கலாம்” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்…

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் 2250 காலி பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு..

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 2250 பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் துணை செவிலியர்,கிராம செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியட்டுள்ளது. இதற்கு தகுதியான…

காஸாவில் மனிதாபிமான போர்நிறுத்த அழைப்பு : ஐ.நா.சபையில் ரஷ்யா தீர்மானம் நிராகரிப்பு..

இஸ்ரேல்- பாலஸ்தீனத்திடையே நடைபெற்று வரும் போரினால் காஸாவில் வாழும் மக்கள்,பச்சிளம் குழந்தைகள் என பலர் இரையாகிவருகின்றனர். நேற்று காஸா நகரின் மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகனை…

மின்சாரம் கட்டண விலை உயர்வுக்கு அதானி நிலக்கரி விலையை உயர்வே காரணம் : ராகுல் காந்தி குற்றச்சாட்டு..

அதானி நிறுவனத்தின் முறைகேட்டால் நாட்டு மக்கள் கூடுதல் மின்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.டெல்லியில் நடைபெற்ற…

அப்பலோ மருத்துவமனை சார்பில் “உலக விபத்து காய தினம்” : காரைக்குடியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி …

உலக விபத்து காய(World Trauma Day) தினத்தை முன்னிட்டு காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமனை சார்பில் காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆண்டு…

தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்…

தமிழ்நாடு,புதுச்சேரி உள்ளிட்ட பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் 19ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய…

திமுக ‘மகளிர் உரிமை மாநாடு’ : சென்னை வந்த சோனியாகாந்தி , பிரியங்கா காந்தி : முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு..

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக மகளிரணி சார்பில் சென்னை நந்தனத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மகளிர் உரிமை மாநாடு இன்று நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது.…

Recent Posts