தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாக உள்ள ‘மிக்ஜாம்’ (Cyclone Michaung) என்ற புயல் தமிழகத்தை நோக்கி வரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதாக…
Author: admin
மலேசியா செல்ல இந்தியர்களுக்கு விசா தேவை இல்லை : மலேசிய பிரதமர் அறிவிப்பு..
மலேசியாவுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் சென்று வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில், ‘இந்தியா, சீனாவில் இருந்து வருபவர்களுக்கு டிச,1ம் தேதி முதல்…
சென்னையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை : முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்…
சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் செலவில் வி.பி.சிங்குக்கு நிறுவப்பட்ட சிலையை இன்று (நவ.27) காலை 11.00 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். சிலை திறப்பு…
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது:இந்திய வானிலை மையம்…
தெற்கு அந்தமான் மற்றும் மலக்கா கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது வரும் 29-ம் காற்றழுத்த தாழ்வு…
திருவண்ணாமலை கார்த்திகைத் தீபத் திருவிழா : மலை உச்சியில் மகாதீபம் இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…
திருவண்ணாமலை கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி 2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணாமலை உச்சியில் இன்று (நவ. 26) மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.…
அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு…
தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மணல் குவாரி மோசடி வழக்கில் மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்…
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமல்ல தமிழ்நாடு ஆளுநருக்கும் பொருந்தும்: ப.சிதம்பரம்…
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு ஆளுநருக்கும் பொருந்தும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தீர்ப்பின் ஒவ்வொரு வரியையும் ஆளுநர் ஆர்.என்.ரவி படித்து…
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 1100-வது இணைகளுக்கு திருமணம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு..
இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் 1100ஆவது இணைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் ஏழை எளிய மக்களில் இருக்கக்கூடிய இணைகளுக்கு…
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டம் : “அரோகரா” முழக்கத்துடன் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு..
பஞ்ச பூதங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு பின் உள்ள மலையின் உச்சியில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படும். இவ்வாண்டு…
காரைக்குடியில் பள்ளி மாணவன் கடத்தல் தொலைக்காட்சி செய்தியால் பரபரப்பு : போலீஸ் விசாரணையில் நாடகம் அம்பலம்..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பள்ளி மாணவன் தன்னை வடமாநில இளைஞர்கள் கடத்தியதாக சில தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் மாணவனின் பேட்டியை ஒளிபரப்பின. காரைக்குடி கழனிவாசலைச் சேர்ந்த 12…
