காரைக்குடியில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம்: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்…

நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டத்தை காரைக்குடியில் சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, நகர் மன்ற தலைவர் முத்துதுரை,நகரமன்ற…

தெலுங்கானா தேர்தலில் காங்கிரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு: ஒய்.எஸ்.சர்மிளா அதிரடி அறிவிப்பு…

தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு ஓய்.எஸ்.சர்மிளாவின் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தங்கையான சர்மிளா 2021-ல் ஓய்.எஸ்.ஆர்.தெலுங்கானா கட்சியை தொடங்கினார்.

“BIO CLOCK” என்றால் என்ன?

நாம் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் அதிகாலை 4.00 மணிக்கு அலாரம் செட் பண்ணிவிட்டு தூங்கி விடுவோம். ஆனால் அலாரம் அடிப்பதற்கு முன் எழுந்து விடுவோம். இது…

தமிழகத்தில் நாளை ஆரஞ்சு அலர்ட்: இன்று 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு:வானிலை ஆய்வு மையம்…

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.தெற்கு…

இந்திரா காந்தியின் 39-வது நினைவு தினம்:காரைக்குடியில் மாங்குடி எம்எல்ஏ தலைமையில் காங்., மரியாதை…

காரைக்குடியில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 39-வது நினைவு தினத்தை முன்னிட்டு கல்லுாரி சாலையில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு கீழே காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி…

சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு: வீசியவர் கைது..

சென்னை, கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சால் பரபரப்பு ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் வந்து, ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டை வீசியவர் கைது…

உ.பியில் 14 குழந்தைகளுக்கு ஹேபிடைஸ் நோய் தொற்று ரத்தத்தை ஏற்றியது : மன்னிக்கவே முடியாதது: கார்கே…

உத்திர பிரதேசத்தில் 14 குழந்தைகளுக்கு எச்ஐவி எய்ட்ஸ், ஹேபிடைஸ் நோய் தொற்றை ஏற்படுத்தும் ரத்தத்தை ஏற்றிய பாஜக அரசின் குற்றம் மன்னிக்கவே முடியாதது என காங்கிரஸ் கட்சியின்…

மருது பாண்டியர்களின் 222-வது நினைவுதினம் : குன்றக்குடி கோயிலில் அவர்களது சிலைக்கு சிறப்பு பூஜை..

சிவகங்கை சீமையை ஆண்ட மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 222-வது நினைவு தினத்தை முன்னிட்டு குன்றக்குடி அருள்தரு சண்முகநாதன் திருக்கோயிலில் அமைந்துள்ள மருது பாண்டியர்கள் சிலைகளுக்கு தவத்திரு குன்றக்குடி ஆதீனம்…

குழந்தை விழுங்கிய நாணயத்தை அறுவை சிகிச்சையின்றி எடுத்த காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனை..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த அபிநயா என்பவரின் மகன் அருண்மொழிவர்மன் என்ற மூன்று வயதுக் குழந்தை ஐந்து ரூபாய் நாணயத்தை விழுங்கிவிட்டதாக காரைக்குடி குளோபல்…

மறைந்த பங்காரு அடிகளார் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி..

மேல்மருவத்தூரில் நேற்று மறைவுற்ற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் திரு. பங்காரு அடிகளார் அவர்களின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது துணைவியாரும்…

Recent Posts