சிங்கப்பெண் படைனு பேரையும், Uniform-ஐயும் மாத்துறது தான் மாற்றமா? இல்ல, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேணுமா?..தமிழ்நாட்டில் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதை அடுத்து சட்டம் ஒழுங்குப் பிரச்சினை…
Tag: nadappu.com
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்…
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய டிஜிபியாகவுள்ள சந்தீப்ராய் ரத்தோர் மாற்றப்பட்டு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த மகேஷ்குமார் அகர்வாலை நியமித்து தமிழ்நாடு அரசு…
கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா …
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.கர்நாடக முதலமைச்சராக பதவி வகித்து வந்த சித்தராமையா ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று தனது பதவியை ராஜினாமா…
ஆன்லைன் சூதாட்ட தடை செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு..
கடந்த 2021-ஆம் ஆண்டு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்து கொண்டு வந்த சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தள்ளது.மக்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு…
காரைக்குடி இரயில் நிலையத்தில் குட்கா பறிமுதல்..
காரைக்குடி இரயில் நிலையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 10.250 கிலோ கிராம் எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.26.05.2026-ம் தேதி அன்று காரைக்குடி இருப்புப்பாதை…
திருப்பத்தூர் தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு: உயதநிதி பேட்டி..
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தோல்வி அடைந்தார். இதனை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்படும் என அண்ணா அறிவாலயத்தில்…
திருச்சி கிழக்கில் திரிஷாவா- சகாயமா
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களை த.வெ.க சார்பில் களமிறக்கக் கோரிக்கை தமிழக மக்கள் மன்றம் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர். காரைக்குடியில் தமிழக மக்கள் மன்றம்…
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..
தமிழ்நாட்டில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் இன்று கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை…
விறு..விறு.. பரப்புரை 6 மணியுடன் நிறைவு: திணறியது வேட்பாளர்களா …மக்களா…
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது நாளை மறுநாள் (ஏப்ரல்-23)வாக்கு பதிவு நடைபெறவுள்ளது. கடந்த 20 நாட்களாக பல கட்சித் தலைவர்கள்,…
“ தமிழ்நாட்டு உரிமைகளை சுயநலத்துக்காக காவு கொடுக்க துணிந்த பழனிசாமி” : முதல்வர் ஸ்டாலின் சாடல்..
“ தமிழ்நாட்டின் உரிமைகளை சுயநலத்துக்காக காவு கொடுக்கத் துணிந்துவிட்ட பழனிசாமிக்குத் தமிழ்நாடு பதினோராவது தோல்வியைக் கொடுக்க வேண்டும். அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் அளிக்கும் வாக்கு என்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்குப்…
