பேரறிஞர் அண்ணாவின் 50-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைத்திப்பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து…
Tag: ஸ்டாலின்
அண்ணா மறைந்து 50 ஆண்டுகள்…: தொண்டர்களுக்கு ஸ்டாலின் நெகிழ்ச்சிக் கடிதம்
மத்திய கொடுங்கோல் ஆட்சியையும், மாநில எடுபிடி ஆட்சியையும் முடிவுக்கு கொண்டு வர அண்ணா, கலைஞர் வழியில் அயராது உழைப்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள…
பாசிச பாஜக அரசையும், கொலைகார அதிமுக அரசையும் வீழ்த்துவோம்: ஈரோடு கலைஞர் சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின் பேச்சு
கார்ப்பரேட்டுகளால் நடத்தப்படும் பாசிச பா.ஜ.க அரசையும், பினாமிகளால் நடத்தப்படும் கொலைகார அ.தி.மு.க அரசையும் வீழ்த்த ஜனநாயகப் போர்க்களமான நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைவரும் தயாராவோம் என ஈரோடு கலைஞர்…
இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு; ஒரு ‘மாயமான் காட்சி’: ஸ்டாலின்..
“2015-ல் நடந்த முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் படு தோல்விகளை, வண்ண மயமான தோரணங்களாகவும், ஆடம்பர வரவேற்பு வளைவுகளாகவும், மிகுந்த பணச்செலவிலான விளம்பரங்களாகவும் அமைத்து, கொலை-கொள்ளை புகார்…
நல்லாட்சி அமைவதற்கான விவசாயம் இந்நாளில் தொடங்கட்டும்: ஸ்டாலின் தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்து
எதிர்கால நிலத்தில் நல்லாட்சி விளைவதற்கான விவசாயம் இந்நாளில் தொடங்கட்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தமது தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…
தஞ்சாவூர் நாஞ்சிக் கோட்டை ஊராட்சி மாதாக் கோட்டையில் ஸ்டாலின் தலைமையில் கிராமசபைக் கூட்டம்..
திமுக தலைமை அறிவித்தபடி இன்று காலை திருவாரூர் புலிவலத்தில் திமுக சார்பில் ஊராட்சி கிராமசபை கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்…
“செல்வோம், சொல்வோம், வெல்வோம்” முழக்கத்துடன் ஊராட்சி சபைக் கூட்டங்கள் : தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்
“மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம்” என்ற முழக்கத்துடன் ஜனவரி 8ம் தேதி முதல், திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஊராட்சி சபைக் கூட்டங்கள்…
கலைஞருடன் கல்லக்குடி போராட்டத்தில் கலந்து கொண்டவருக்கு ஸ்டாலின் நிதியுதவி
1953ம் ஆண்டு கலைஞருடன் கல்லக்குடி போராட்டத்தில் பங்கேற்ற பெரியவர் பூவாளூர் செபஸ்தியானுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார். அந்தப் போராட்த்தில் கலைஞருடன் சிறை சென்ற 88…
திமுக ஊராட்சி சபைக் கூட்டம் 8 ம் தேதிக்கு தள்ளி வைப்பு
திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஜனவரி 3 முதல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஊராட்சி சபை கூட்டம், 8 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக…
