காரைக்குடி தொகுதிக்கு உட்பட்ட கல்லுப்பட்டி,காயாவயல், அமராவதி புதுார்,ஆறாவயல், அரியக்குடி, இலுப்பக்குடி பர்மா காலணி பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து “கை” சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது…
Category: top news
2026 சட்டமன்றத் தேர்தல்: கேரளாவில் 77.45%, அசாமில் 85.04%, புதுச்சேரியில் 89.83% வாக்குகள் பதிவு..
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஏப்ரல்-9-தேதி (இன்று)3 மாநிலங்களில் வாக்கு பதிவு நடைபெற்றது.வாக்குப் பதிவு நிறைவு பெற்ற நிலையில், மாலை 6 மணி நிலவரப்படி கேரளாவில் 77.45%…
2026 சட்டமன்றத் தேர்தல் : தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடு..
2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருத்தகை அவர்கள் தலைமையில், கர்நாடக மாநில காங்கிரஸ்…
காரைக்குடியில் காங்., வேட்பாளர் மாங்குடி அனல் பறக்கும் பரப்புரை..
காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியும் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி போட்டியிடுகிறார். நேற்று அவர் காலையில் மாத்துார், இலுப்பக்குடி பகுதிகளில் பரப்புரையை மேற்கொண்டார். அப்போது கடந்த…
திருவண்ணாமலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை..
திருவண்ணாமலை தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு-வை ஆதரித்து பரப்புரை செய்தார். அப்போது அவர் “திருவண்ணாமலை என்றால் திமுக மலை” “திருவண்ணாமலையையும் என்னையும் பிரிக்க முடியாது.…
சிவகங்கை தொகுதியில் சபரீசன்..
சிவகங்கை மாவட்ட சட்டமன்ற தொகுதிகளின் செயல் பாடுகளை முடுக்கிவிடவும்,ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும பரப்புரை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன்…
ரீல்ஸ் போடுற டாக்டருக்கு லைக் போடுங்க.. சர்வீஸ் பண்ணும் மாங்குடிக்கு ஓட்டு போடுங்க : கார்த்தி சிதம்பரம் கலகல பேச்சு..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி அவர்களை ஆதரித்து புதுவயலில் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசினார்.…
திருப்பத்துாரில் அமைச்சர் பெரிய கருப்பனை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பரப்புரை..
சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு துணை முதல்வரும் மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி தமிழ்நாடு முழுவதும் தனது பரப்புரை செய்து வருகிறார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்…
பீகாரில் கள்ளசாரயம் அருந்தி 7 பேர் உயிரிழப்பு: 6 பேருக்கு கண்பார்வை இழப்பு..
பீகாரில் கள்ளச் சாரயம் அருந்தி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.6 பேருக்கு கண்பார்வை இழந்துள்ளனர். பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் டிசி மேயர் தேர்தல்: களம் காணும் தமிழ்ப் பெண் ரினி சம்பத்..
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டிசி மேயர் தேர்தலில் ரினி சம்பத் என்ற தமிழ் பெண் களம் காண்கிறார். தமிழ்பெண் வாஷிங்டன் டிசி மேயர் தேர்தலில் போட்டியிடுவது இது…
