
கர்நாடகாவில் புதியதாக டி.கே சிவக்குமார் தலைமையில் பதவியேற்ற அமைச்சர் ராமலிங்க ரெட்டி 2 நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்தார் .
2 நாட்களுக்கு முன்பு அமைச்சராக பதவியெற்ற ராமலிங்க ரெட்டி இலாகா ஒதுக்கீட்டில் ஏற்பட்ட அதிருப்தியால் பதவியேற்ற 2 நாட்களில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்..
பெங்களுரு மேம்பாட்டுத் தறையை தருவதாக வாக்குறுதியளித்து விட்டு, நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான இலாகா ஒதுக்கியதில் இந்த முடிவை எடுத்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ராமலிங்க ரெட்டி.
