ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் மதுசூதனனுக்கு ஆதரவாக நடிகர் கவுண்டமணி பிரச்சாரம் செய்யப்போவதாக தகவல் வெளியானது . ஆனால் கவுண்டமணி இந்தச் செய்தி தவறானது என மறுத்து…
Category: சிறப்புப் பகுதி
Special Section
பிரபல எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி காலமானார்..
தமிழகத்தின் மூத்த எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி ( ஜ.ரா.சுந்தரேசன்) நேற்று இரவு காலமானார். அப்புசாமி- சீதாப்பாட்டி என்ற சாகாவரம் பெற்ற கேரக்டர்களை உருவாக்கி மக்கள் மனதில் நீங்கா…
இன்குலாப் என்றொரு மானிடனின் இறுதி விருப்பம்!
மக்கள் பாவலர் இன்குலாப் கடந்த 07.02.09ல் எழுதிய கடிதம், 2017ல் மீண்டும் கண்டெடுக்கப்பட்டு, தி இந்து நாளேட்டில் 03.12.2017 அன்று பிரசுரமாகி உள்ளது. _________________________________________________________________ என்…
உமீழ் நீர்… உயிர் நீர்.. : டாக்டர் அருள்பதி..
*சர்க்கரை நோய்க்கான எளிய; முற்றிலும் இலவசமான, இயற்கை மருந்து!! _சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம்?_ _உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்திலிருந்து இன்சுலினைச்…
உயிர்காக்கும் மருந்துகளின் விலையைக் குறைக்க நடவடிக்கை!
இதயநோய், புற்றுநோய் போன்ற பாதிப்புகளுக்கு பயன்படுத்தக் கூடிய உயிர்காக்கும் மருந்துகளின் விலையைக் குறைக்க தேசிய மருந்துகள் விலை ஆணையம் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, 51…
தும்பை எனும் அரு மருந்து!
“தும்பைப் பூவுல தூக்கு மாட்டிக்கப் போறேன்கிறியா” என நடிகர் சந்தானம் ஒரு திரைப்படத்தில் நகைச்சுவையாக கேட்பார். ஆனால், தும்பைப் பூவும், செடியும் அதற்கு நேர்மாறான…
இன்று உலக நீரிழிவு தினம்..
உலக நீரிழிவு நாள் உலகை அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்றான நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும் என்ற நோக்குடன், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14-ம்…
எம்,வி.வெங்கட்ராமின் படமும்… எண்ணங்களும்…
காதுகள், வேள்வித் தீ போன்ற தமிழின் மிகச்சிறந்த நாவல்களை எழுதிய பெரும் படைப்பாளி எம்.வி.வெங்கட்ராம். சுபமங்களாவில் வெளியான அரிய நேர்காணல்களுள் எம்,வி.வெங்கட்ராமுடையதும் ஒன்றாகும். அதன் ஆசிரியர் கோமல்…
இலையுதிர் காலம் : சிறுகதை…
பாட்டி விசாலத்தின் பெயரை முதியோர் இல்லத்தில் பதிவு செய்து விட்டு வந்த பின்னும் மூன்று நாட்களாக அந்தத் தகவலை தாயிடம் சொல்லத் தயங்கினான் சதீஷ். “”ஏன் இப்படி…
தமிழறிஞர் மா.நன்னன் காலமானார்..
தமிழறிஞர் பேராசிரியர் மா.நன்னன் இன்று இயற்கை எய்தினார்.மேனாள் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராக பேராசிரியர் மா.நன்னன் பணியாற்றினார். தொலைக்காட்சிகளில் தமிழை உயிர்ப்புடன் பயிற்றுவித்தவர். அகவை 94. மாரடைப்பு காரணமாக…
