திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்றம்..

முதல்வர் விஜய் குறித்த பேச்சுக்காக கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்றம்.

பீகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி..

பீகார் மாநிலம் பங்கிபூர் தொகுதி இடைத்தேர்தலில் ஜன்சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார்.பாஜகவின் தேசியத் தலைவர் நிதின் நபின் 3 முறை வென்று இராஜினாமா…

காரைக்குடியில் அழகப்பா கல்வி நிறுவனங்கள் ஏற்பாட்டில் இலவச சமூக நல மருத்துவ முகாம் …

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அழகப்பா கல்வி நிறுவனங்கள் சார்பில் இலவச சமூக நல மருத்துவ முகாம் இன்று சிறப்பாக தொடங்கி வைக்கப்பட்டது. பொதுச் சேவையில் நீண்ட காலப்…

“மோடி பிரதமர் வேலையை விட்டுவிட்டு முழுநேர Influencer ஆகலாம்” : அபிஜீத் திப்கே விமர்சனம்…

பிரதமர் மோடி தனது பிரதமர் வேலையை விட்டுவிட்டு முழுநேர Influencer ஆகலாம்” என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே விமர்சனம் செய்துள்ளார். நாட்டின்…

மதுரை அழகர் கோயிலின் 18ம் படி கருப்பண்ணசாமி நடை திறப்பு : ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்…

மதுரை அழகர் கோயிலின் 18ம் படி கருப்பண்ணசாமி நடை திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.ஆண்டுக்கு ஒருமுறை ஆடி மாத பெளர்ணமி அன்று மட்டுமே கருப்பண்ணசாமி…

மாணவர்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு..

டெல்லி மாணவர்கள் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்ட, குற்றப் பின்னணி ஏதுமில்லாதவர்களை உடனடியாக விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.நீட் வினாத்தாள் விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தியவர்கள் மீது…

திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவிலில் கட்டுப்பாடு விதிப்பு…

திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலில் உள்ள நுழைவுப் பகுதியில் “உடல் பருமன் உள்ளவர்கள், உடல்நலக் குறைவு உள்ளவர்கள், வயதானவர்கள் உள்ளே செல்ல அனுமதியில்லை”…

கரூர் நெரிசலில் பாதிக்கப் பட்டவர்களுக்கு அரசு பணி ரத்து :உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி..

கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பணி வழங்கியதை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளைகரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குவது…

மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்…

நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.தீவிர போராட்டம் நடக்கிறது என்பதற்காக காவல் துறையின் வரம்பு மீறிய தாக்குதலை நியாயப்படுத்த…

காரைக்குடி CSIR-CECRI -யின் 79 வது நிறுவன நாள் விழா…

காரைக்குடியில் அமைந்துள்ள மத்திய மின்வேதியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-CECRI )- தனது 79வது நிறுவன நாள் விழாவை 2026 சூலை 25 அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.…

Recent Posts