மதுரை அழகர் கோயிலின் 18ம் படி கருப்பண்ணசாமி நடை திறப்பு : ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்…

மதுரை அழகர் கோயிலின் 18ம் படி கருப்பண்ணசாமி நடை திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஆண்டுக்கு ஒருமுறை ஆடி மாத பெளர்ணமி அன்று மட்டுமே கருப்பண்ணசாமி நடை திறக்கப்படுவது வழக்கம். கடந்த ஒருவாரமாக நடைபெற்ற ஆடித் திருவிழாவில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இன்று இரவு கருப்பண்ணசாமி நடை திறக்கப்பட்டது.

மாணவர்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு..

“மோடி பிரதமர் வேலையை விட்டுவிட்டு முழுநேர Influencer ஆகலாம்” : அபிஜீத் திப்கே விமர்சனம்…

Recent Posts