’இந்தியாவை இலங்கை மிரட்டுகிறது : பழ.நெடுமாறன் ..

கன்னியாகுமரியில் துறைமுகம் அமைத்தால் கொழும்பு துறைமுகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால் நாம் துறைமுகம் அமைக்கக்கூடாது என இந்தியாவை இலங்கை மிரட்டுவதாக நாகர்கோவிலில் பழ.நெடுமாறன் தெரிவித்தார். அதேநேரம்…

நீட் தேர்வு : ஆடை கட்டுப்பாடுகளை வெளியிட்டது சிபிஎஸ்இ..

இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு மே 6 ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடக்க உள்ளது. இந்நிலையில் தேர்வு…

எச்.ராஜா ட்வீட்டுக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம்…

கனிமொழி குறித்த எச்.ராஜாவின் ட்வீட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா. கனிமொழி குறித்த எச்.ராஜாவின் ட்வீட்டுக்கு, பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாக்கில் சனி…

மகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்

  20 ஆம் நூற்றாண்டின் மகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் லத்தீன் அமெரிக்க படைப்பாளியான காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் காலமானார். பல நூற்றாண்டுகளாக மூடுண்ட நிலமாக இருந்த லத்தீன்…

சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற கிளைக்கு ஏப்ரல்29 முதல் மே6 வரை கோடை விடுமுறை

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு ஏப்ரல் 29ம் தேதி முதல் மே 6ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைகாலங்களில் சென்னை…

பெண் பத்திரிக்கையாளர் விவகாரம் மன்னிப்பு கோரினார் ஆளுநர்..

நேற்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழக ஆளுநர் பெண் பத்திரிக்கையாளர் கன்னத்தில் தட்டினார். இதற்கு கட்டணம“் தெரிவித்தார் அந்த பெண் பத்திரிக்கையாளர். கடும் எதிர்ப்பு…

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..

வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை…

தொழில்துறை வரலாற்றில் இருண்ட பக்கத்தை அதிமுக உருவாக்கிவிட்டது: ஸ்டாலின் குற்றச்சாட்டு..

முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் வரலாறு காணாத சரிவை தமிழகம் சந்தித்து உள்ளது என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 2016-ல் கிடைத்த முதலீட்டில் மூன்றில் ஒரு பங்கை கூட அதிமுக…

கதுவா சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் தேச அவமானம்: ராம்நாத் கோவிந்த்..

கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொல்லப்பட்ட சம்பவம் தேசத்திற்கே அவமானம் என குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன…

டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்கு தடை ..

டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஒரே குற்றத்திற்காக பதிவான 2 வழக்குகளை சேர்த்து விசாரிக்க…

Recent Posts