கி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)

கி.ரா அவர்களை நேற்றைக்கு (20/04/2018) அன்று புதுவையில் சந்தித்து அவருடன் நீண்ட நேரம் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. பல விடயங்களைக் குறித்து விவாதித்தோம். திராவிட புவி அரசியல்,…

வேணாம்… இது நல்லா இல்லே…: எண்ணெய் வள நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்!

பெட்ரோல், டீசலின் விலை உயர்வுக்காக OPEC (Organization of the Petroleum Exporting Countries ) அமைப்பில் உறுப்பினராக உள்ள எண்ணெய்வள நாடுகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக…

ஜூன் 7ல் திரைக்கு வரும் “காலா”

ரஜினிகாந்த் நடிக்கும் “காலா” திரைப்படம் வரும் ஜூன் மாதம் 7 ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. “கபாலி” திரைப்படத்தை அடுத்து, ரஜினி –…

திமுக தலைவர் கருணாநிதி நேற்று அண்ணா அறிவாலயம் வந்தார்..

தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு அக்கட்சியின் தலைவர் கருணாநிதி ஒரு மாதத்துக்கு பிறகு இன்று அழைத்து வரப்பட்டார். கருணாநிதியுடன் மு.க.ஸ்டாலின், அன்பழகன், துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர்…

வடகொரியா அதிபரின் அணுஆயுத சோதனை நிறுத்த அறிவிப்பு : டிரம்ப் வரவேற்பு..

அணுஆயுத சோதனை நிறுத்தி வைக்கப்படும் என்ற வடகொரிய அதிபரின் அறிவிப்புக்கு டிரம்ப் வரவேற்பு அளித்துள்ளார். கிம் ஜாங் உன் அறிவிப்பு வடகொரியாவுக்கு மட்டுமின்றி உலக வளர்ச்சிக்கு பெரிதும்…

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபம் மீண்டும் திறப்பு..

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்தில் சேதமடைந்த ஆயிரங்கால் மண்டபம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. பிப்ரவரி 2-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த ஆயிரங்கால்…

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை : இன்று முதல் தொடங்கியது..

10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று நிறைவடைந்த நிலையில், இன்று(ஏப்.,21) முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் கடந்த வாரம்…

அட்சய திரியை : தமிழகத்தில்’ஒரே நாளில் ரூ.10,000 கோடிக்கு விற்பனையான தங்க நகைகள்..

அட்சய திரியை முன்னிட்டு நேற்று ஒருநாளில் மட்டும் தமிழகத்தில் தங்கம் விற்பனை, 20 சதவீதம் அதிகரித்துள்ளது. சுமார் 30 ஆயிரம் கிலோ தங்க ஆபரணங்கள் விற்பனையானது. நேற்று…

நீதிபதி லோயா மரண வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவையில்லை: உச்சநீதிமன்றம்..

நீதிபதி லோயா மரண வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தேவையில்லை நீதிபதியின் மாண்பை சீர்குலைக்கும் வகையிலும் அரசியல் நோக்கத்தோடும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என உச்ச…

கியூபாவில் 59 ஆண்டுகளுக்கு பிறகு காஸ்ட்ரோ குடும்பத்தினர் சேராத ஒருவர் புதிய அதிபர்..

கியூபாவில் 59 ஆண்டுகளுக்கு பிறகு காஸ்ட்ரோ குடும்பத்தினர் சேராத ஒருவர் புதிய அதிபராக பதவியேற்கிறார் கியூபாவில் கடந்த 59 ஆண்டுகளுக்கு பிறகு காஸ்ட்ரோ குடும்பத்தினர் சேராத ஒருவர்…

Recent Posts