ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு..

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 800 கனஅடியில் இருந்து 2100 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக காவிரி ஆற்றில்…

21-வயதுக்கு முன்னதாக திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழலாம் : உச்ச நீதிமன்றம்..

ஓர் ஆண், திருமண வயதான 21ஐ அடையாவிட்டாலும், 18 வயதைக் கடந்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வதற்கு முழு உரிமை உள்ளது’ என்று தெரிவித்துள்ளது உச்ச…

ஜெ.நினைவு மண்டபம் முதல்வர் அடிக்கல் நாட்டினார்..

சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு மண்டபம் கட்ட இன்று காலை அடிக்கல் நாட்டப்பட்டது. விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்…

ஆப்கானில் 7 இந்திய பொறியாளர்கள் கடத்தல்..

ஆப்கானிஸ்தானில் மின் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றி வந்த 7 இந்திய பொறியாளர்களை தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். அவர்களை மீட்க அந்நாட்டு அரசும், இந்திய வெளியுறவு அமைச்சகமும் நடவடிக்கை…

கிருஷ்ணசாமி மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

நீட் தேர்வு எழுத கேரளா சென்ற மாணவனின் தந்தை கிருஷ்ணசாமி மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த கிருஷ்ணசாமி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி…

நரபலி கேட்கும் நீட்டை நிறுத்துக :மு.க.ஸ்டாலின் அறிக்கை..

ஆண்டுதோறும் நரபலி கேட்டும் நீட் தேர்வை நிறுத்த வேண்டும் என திமுக. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். நீட் எழுத எர்ணாகுளம் சென்ற மாணவனின் தந்தை…

அன்று அனிதா….இன்று கிருஷ்ணசாமி: தொடரும் நீட் சோகம்..

தொடர்ந்து நீட்டுக்காக போராடிய அனிதா தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து தற்போது நீட் தேர்வு எழுத மகனுக்கு பாதுகாப்பாக சென்ற தந்தை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். தொடர்ந்து…

கேரளாவிற்கு நீட் தேர்வு எழுத அழைத்துச் சென்ற மாணவனின் தந்தை திடீர் மரணம்..

தந்தை மரணமடைந்தது தெரியாமல் நீட் நுழைவு தேர்வு அவர் மகன் கஸ்தூரி மகாலிங்கம் எழுதி வருகிறார். நீட் தோ்வுக்கு மகனை எர்ணாகுளம் அழைத்துச் சென்ற தந்தை கிருஷ்ணசாமி…

வட மாநில நீட் தேர்வு மையங்களை தேர்ந்தெடுத்தது மாணவர்களா? சிபிஎஸ்இ விளக்கத்தால் சர்ச்சை..

ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களிலுள்ள நீட் தேர்வு மையங்களை தமிழக மாணவர்கள் யாருக்கும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஒதுக்கவில்லை என்றும், அந்தந்த மாணவர்கள் விரும்பி…

தமிழகத்திலேயே நீட் தேர்வு மையம் அமைக்காதது தூங்கும் புலியை சீண்டுவது போல் உள்ளது : வைகோ..

தமிழகத்திலேயே நீட் தேர்வு மையத்தை அமைக்காதது தூங்கும் புலியை சீண்டுவது போல் உள்ளது என வைகோ குற்றம்சாட்டியுள்ளார். நீட்தேர்வை எதிர்க்கிறோம், தமிழகத்திலேயே நீட் மையத்தை அமைக்காத மமதையில்…

Recent Posts