நேரத்தில் ஒருங்கிணைந்த வட கொரியா,தென் கொரியா..

வட மற்றும் தென் கொரியா நாடுகளுக்கிடையே புதிய உறவு மலர்ந்துள்ள நிலையில், தனி நேர மண்டலம் பின்பற்றி வந்த வடகொரியா தற்போது மீண்டும் தென்கொரியாவுக்கு இணையாக தனது…

நீட்- மாணவர்கள் கையில் கட்டியுள்ள கயிறுகள் பிளேடால் அறுப்பு… ரத்த காயத்துடன் தேர்வு எழுதும் அவலம்

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் கையில் கட்டியுள்ள கயிறுகளை சிபிஎஸ்இ அதிகாரிகள் பிளேடால் அறுப்பதால் மாணவர்கள் ரத்த காயத்துடன் தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வு…

தமிழகத்தில் இருந்து படகு மூலம் சென்ற அகதிகள் 14 பேர் யாழில் கைது..

தமிழகத்தில் இருந்து படகில் சென்ற அகதிகள் உட்பட 14 பேரை யாழ்ப்பாணம் அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இலங்கையில் 1983-ம் ஆண்டு உள்நாட்டுப் போர் தொடங்கியபோது…

நீட் தேர்வு கட்டுப்பாடுகள் : கொந்தளிக்கும் பெற்றோர்கள்.

நாடு முழுவதும் நடைபெறும் நீட் தேர்வில் 13 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது. ஏ-பிரிவு ஹால் டிக்கெட் பெற்ற மாணவர்கள்…

இன்று நீட் தேர்வு : 13 லட்சம் பேர் பங்கேற்பு..

நாடு முழுவதும் நடைபெறும் நீட் தேர்வில் 13.26 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது. ஏ-பிரிவு ஹால் டிக்கெட் பெற்ற மாணவர்கள்…

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு..

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தென் தமிழகம் மற்றும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், மழை…

வெளி மாநிலங்களில் நீட் எழுதும் மாணவர்களுக்கு புதுவை அரசு நிதியுதவி..

புதுச்சேரியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு ரூ.1500 நிதி உதவி அளிக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.  

6 குடியரசுத்தலைவர்களை உருவாக்கிய பெருமை சென்னை பல்கலைக் கழகத்திற்கு உண்டு : ராம்நாத் கோவிந்த்

இந்திய பல்கலைக் கழகங்களுக்கு முன்னுதாரணமாக சென்னை பல்கலைக்கழகம் விளங்குகிறது என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.…

2019 தேர்தலில் பாஜகவை எதிர்க்க திமுக உடன் துணை நிற்போம் : தா. பாண்டியன்…

தமிழக மாணவர்களுக்கு எவ்வித முன்னறிவிப்பின்றி நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது என்று தா. பாண்டியன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்கு ஒருமனதாக விலக்கு கோரியும் மத்திய அரசு அலட்சியப்படுத்துகிறது…

கூடுதல் நீட் தேர்வு மையங்களை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை : கனிமொழி…

தமிழகத்தில் கூடுதல் நீட் தேர்வு மையங்களை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். கருணாநிதி, ஸ்டாலினை முக்கிய தலைவர்கள் சந்திப்பது…

Recent Posts