நீட் தேர்வு திணிப்பு குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்ற ஆண்டு அரியலூர் மாவட்ட மாணவி அனிதாவின் உயிரைப் பறித்தது…
Category: scroller
வெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்
பொறுக்க முடியாத துயரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் நாம் தவறி விழுந்தால் வன்முறையாளர்களாக தவறி விழுவதைத் தவிர வேறு வழியில்லை கண்களில் ததும்பி நிற்கும் கண்ணீர் கீழே…
ராகுல் காந்தியுடன் திருமணம் என்று வெளியான தகவலுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங் மறுப்பு..
ராகுல் காந்தியுடன் திருமணம் நடைபெற உள்ளதாக வெளியான தகவல்கள் வதந்தி என தெரிவித்துள்ள காங்கிரஸ் பெண் எம்எல்ஏ, ராகுல் தனது சகோதரர் போன்றவர் என விளக்கம் அளித்துள்ளார்.…
குரங்கிணி தீ விபத்து : திருந்தாத வனத்துறை..
தேனி மாவட்டம் குரங்கிணி மலையில் மலையேற்றம் செல்ல சென்ற 34 பேர் தீயில் கருகி இறந்த சோகக்கதை நாம் அனைவரும் அறிந்ததே. குரங்கிணி விபத்துக்கு பிறகு தமிழக…
காவிரியில் 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உடனே உத்தரவிட வேண்டும் : தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்
காவிரியில் 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உடனே உத்தரவிட வேண்டும் எனவும், அணையில் தண்ணீர் இல்லை என்று கர்நாடக அரசு கூறுவதை ஏற்க கூடாது…
கணவர்களே ஒரு நிமிடம்.. இதைப் படியுங்கள்..
தான் தாலி கட்டிய மனைவி படும் கஷ்டத்திற்கு காரணமான ஒவ்வொரு ஆணுக்கும் எழுதப்படும் கடிதம் இது. அந்த மனைவிகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்…
நெல்லையை சேர்ந்த பிரபல ரவுடி ராக்கெட் ராஜா சென்னையில் கைது
நெல்லையில் போலீசாரால் தேடப்பட்டுவந்த பிரபல ரவுடி ராக்கெட் ராஜா சென்னையில் கைது செய்யப்பட்டர். தியாகராய நகர் காவல் துணை ஆணையர் அரவிந்தன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது…
தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது : உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் மனு..
உச்சநீதி மன்றம் தமிழகத்திற்கு காவிரியில் 4 டிஎம்சி தண்ணீர் வழங்க கடுமையாக உத்தரவிட்டது. ஆனால் காவிரியில் இருந்து தண்ணீர் தமிழகத்துக்கு கொடுக்க முடியாது. மழை இல்லாத காரணத்தால்…
கேரளாவில் உயிரிழந்த கிருஷ்ணசாமி உடலுக்கு கனிமொழி அஞ்சலி..
‘மாணவர்கள், பெற்றோர்களைத் தவிக்கவிடும் நீட் தேர்வு அவசியமா என்பதை அரசு சிந்திக்க வேண்டும்’ என்று தி.மு.க எம்.பி., கனிமொழி தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர்,…
ஜனநாயக நாட்டில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடி…
ஜனநாயக நாட்டில் வன்முறைக்கு இடமில்லை என்பதால் அதை நிறுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கர்நாடக பாரதிய ஜனதா கட்சியினருடன் பிரதமர் மோடி,…
