அரசு ஊழியர் சங்கங்கமானள ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 7-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் நடத்த அறிவித்தனர். போராட்டம் நடத்திய ஜாக்டோ-ஜியோ வினரை கைது…
Category: scroller
15-வது நிதிக் கமிஷன் விதிகள் மாநில நலன்களுக்கு எதிரானவை : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
முன்னாள் மத்திய நிதயமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதினைந்தாவது நிதிக் கமிஷனுக்கு வரையப்பட்ட விதிகள் மாநிலங்களின் நலனுக்கு எதிரானவை. அரசியல் சாசனத்திற்கு…
அரசு ஊழியர் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர் தியாகராஜன் உயிரிழப்பு
சென்னையில் அரசு ஊழியர் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர் தியாகராஜன் உயிரிழந்தார். உயிரிழந்த தியாகராஜன் தஞ்சை பாபநாசம் அரசுப் பள்ளிக்கூட ஆசிரியர் ஆவார். போலீஸ் கைது செய்து எழும்பூர்…
2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்., வெற்றி பெற்றால் பிரதமராவேன்: ராகுல்..
2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி பெற்றால் பிரதமராவேன் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டுள்ளவரை கர்நாடக முதலமைச்சர் வேட்பாளராக…
சென்னை அண்ணா சாலையை மறிக்க முயன்ற அரசு ஊழியர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு…
ஜாக்டோ-ஜியோ அமைப்பின் போராட்டத்தைத் தடுத்துநிறுத்த, சென்னையின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்யக் கோரியும், பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தக் கோரியும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்…
தலைமை நீதிபதிக்கு எதிரான மனு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி..
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு எதிராக பல நீதிபதிகள் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து காங்., உட்பட எதிர்கட்சிகள் துணை குடியரசுத் தலைவரிடம் மாநிலங்களவையில் விவாதிக்க…
புதுச்சேரி காலாப்பட்டில் போலீஸ் துப்பாக்கிச்சூடு, கண்ணீர் புகை குண்டு வீச்சு
புதுச்சேரி காலாப்பட்டு மருந்து ஆலை விரிவாக்கத்திற்கு கிராம மக்கள் கடும் எதிரிப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது இரு பிரிவினரிடையே கடும்…
காவிரி தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் 1 மணி நேரம் தள்ளி வைப்பு..
காவிரி தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் 1 மணி நேரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் வேறு ஒரு வழக்கு விசாரணையில் உள்ளார். இதனையடுத்து காவிரி…
தரம் தாழ்ந்து நடந்து கொள்ளும் மோடி: மன்மோகன் சிங் விளாசல்
மோடியைப் போல் இதற்கு முன்னர் எந்தப் பிரதமரும் தரம் தாழ்ந்து நடந்து கொண்டதில்லை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக்காக…
“நீட்”டை விரட்ட ஒருங்கிணைவோம்: பெ.மணியரசன்
நீட் தேர்வை முற்றிலும் ஒழிக்க அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:…
