மலேசியா நாடாளுமன்றத் தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தொடங்கியது….

கோலாலம்பூர் : மலேசியா நாடாளுமன்றத்திற்கு இன்று வாக்கு பதிவு  காலை தொடங்கி தற்போது நிறைவடைந்தது. இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணும் பணி தொடங்கவுள்ளது. தேர்தலில் பிரதமர்…

காவேரியும் திப்பு சுல்தானும்.: கே.எஸ் இராதாகிருஷ்ணன்.

திப்புசுல்தான் மைசூரை ஆட்சி செய்த போது​ திப்புவின் கவர்னரில் ஒருவர் தமிழகத்தின் கீழ்பவானிக்கு செல்லும் காவேரி நீரை தடுத்து தடுப்பணையை கட்டினார். இதில் பாதிப்படைந்த கீழ்பவானி விவசாயிகள்…

மோடியின் வெற்றுப்பேச்சு பசியைப் போக்காது : கர்நாடக பரப்புரையில் சோனியா பேச்சு..

மோடி தன்னை ஒரு சொற்பொழிவாளர் என எண்ணிக்கொள்கிறார். நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஒரு நடிகரைப் போல அவர் பேசி வருகிறார். அவர் பேச்சால் நாட்டுக்கு நன்மை பயக்கும்…

‘காலா’ படத்தின் ஆடியோ நாளை வெளியீடு!

‘காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை 6.30 மணிக்கு ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கோலாகலமாக நடக்கவிருக்கிறது. அந்த விழாவில் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசைக்குழு…

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி அனந்தலட்சுமி என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அனந்தலட்சுமி மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலை நடத்த…

காவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது: டிடிவி தினகரன்..

காவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது என எம்எல்ஏ டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளுக்கு…

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’படத்தை தடை செய்க: ராமதாஸ்..

மக்களை மயக்குவதற்காக மலிவான ஆபாசங்களை திணித்து எடுக்கப்பட்டிருக்கும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ திரைப்படத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும் என, பாமக நிறுவனர்…

காவிரி வரைவு திட்டத்தை வரும் 14ந்தேதி தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு..

காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை காலம் தாழ்த்தாமல் அமல்படுத்தக் கோரி தமிழக அரசு தொடர்நத வழக்கின் விசாரணை தற்போது தொடங்கியுள்ளது. கடந்த 3-ம் தேதி விசாரணையின் போது…

காவிரி வழக்கு விசாரணை : உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது..

காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை காலம் தாழ்த்தாமல் அமல்படுத்தக் கோரி தமிழக அரசு தொடர்நத வழக்கின் விசாரணை தற்போது தொடங்கியுள்ளது. கடந்த 3-ம் தேதி விசாரணையின் போது…

காவிரி மேலாண்மை வாரியம் அமைய கர்நாடக அரசு ஒத்துக்கொள்ளாது: சித்தராமையா…

காவிரி மேலாண்மை வாரியம் அமைய கர்நாடக அரசு ஒத்துக்கொள்ளாது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் என்ன சொன்னதோ அதை மத்திய அரசு செயல்படுத்தினால் போதும்…

Recent Posts