தூத்துக்குடியில் போராட்ட செய்திகளை சேகரிக்க வந்த செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. செய்தியாளர்களை தாக்கி கேமராக்களை பறித்து போலீசார் விரட்டியுள்ளனர்.
Category: scroller
கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு..
கர்நாடக மாநிலத்தின் 23 -வது முதல்வராக பதவியேற்பதற்கு எடியூரப்பாவுக்கு அம்மாநில ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இன்று 9 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு…
கர்நாடக முதல்வராக எடியூரப்பா சிறிது நேரத்தில் பதவியேற்பு..
கர்நாடக முதல்வராக எடியூரப்பாவின் பதவி ஏற்பு நிகழ்ச்சி மட்டுமே இன்று காலை 9.30 மணி அளவில் நடைபெற உள்ளது. அமைச்சரவை பதவியேற்பு இன்று நடக்காது என்று தகவல்…
எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்..
எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு தலைவணங்குகிறேன் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். எடியூரப்பாவாக நானிருந்தால் வழக்கு விசாரணைக்கு வரும் நாளை காலை 10.30 வரை பதவியேற்க…
புனித ரமலான் நோன்பு தொடங்கியது..
இஸ்லாமிய மாதங்களில் 8வது மாதமான ரமலான் மாதத்தின் ஓர் இரவில் தான் புனித நூலான குர்ஆன் வசனங்கள் இறக்கப்பட்டதாக நம்பிக்கை உண்டு. அந்த மாதம் நோன்பு மாதமாக…
எடியூரப்பா பதவியேற்க தடை : உச்சநீதிமன்ற பதிவாளரிடம் நள்ளிரவில் காங். மனு..
கர்நாடகாவில் பாஜக.வை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங். மனு செய்துள்ளது. கர்நாடகாவில் தனிபெரும் கட்சியாக பாஜக உள்ளதால் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க…
நாளை முதல்வராக பதவியேற்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு..
பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடியூரப்பா நாளை முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ. எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா கவர்னரிடம் ஆட்சி அமைக்க…
குளச்சல் மீனவர்களுக்கு ரூ. 5 லட்சம்: கமல்ஹாசன் அறிவிப்பு
கன்னியாகுமரியில் குளச்சல் மீனவர்களுக்கு மீட்புப் படகு வாங்க ரூ.5 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார். கட்சியைத் தொடங்கியது முதல் நாடு முழுவதும் மக்களை சந்தித்து அவரது குறைகளை…
பழநி கோயில் சிலை மோசடி விவகாரம் : முன்னாள் ஆணையர் தலைமறைவு..
பழநி கோயில் சிலை மோசடி விவகாரத்தில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபால் தலைமறைவாகியுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பழநி கோயிலில் உள்ள பழைமையான நவபாஷாண…
மலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை..
மலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு 2015-ம் ஆண்டு ஒரேபாலின சேர்க்கை 5 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது. தற்போது, மலேசியாவில் நம்பிக்கை கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.…
