ரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு….

நாளை முதல் ரமலான் நோன்பு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் அளித்த பேட்டி,: இன்று பிறை தெரிந்ததால்…

கர்நாடக ஆளுநருடன் குமாரசாமி, காங். தலைவர் சந்திப்பு : ஆட்சியமைக்க உரிமை கோரினார்..

கர்நாடக அரசியல் சூழல் பரபரப்பின் உச்சத்தில் இருக்கும் நிலையில், மஜத தலைவர் குமாரசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா ஆகியோர் ஆளுநரைச் சந்தித்துள்ளனர். கர்நாடகாவில் நேற்று வெளியான…

அனைத்து அதிகாரங்களும் காவிரி வாரியத்துக்கே: உச்ச நீதிமன்றம் உத்தரவு..

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கை இன்று விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், இறுதி தீர்ப்பில் கூறியுள்ளபடி அமைக்கப்படும் காவிரி நிதிநீர் மேலாண்மை வாரியத்துக்கே அனைத்து அதிகாரங்களும் உண்டு,…

காவிரியில் புதிய அணைகளை கட்டக்கூடாது: உச்சநீதிமன்றம் ..

காவிரியில் புதிய அணைகளை கட்டக்கூடாது எனறு உச்சநீதிமன்றம் அதிரடி ஆணை பிறப்பித்துள்ளது. மேலாண்மை வாரிய அனுமதியின்றி அணை, தடுப்பணை கட்டக்கூடாது என தலைமை நீதிபதி கூறியுள்ளார். காவிரிநீரை…

“காவிரி மேலாண்மை வாரியம்“ என்ற பெயரில் நதிநீர் பங்கீடு குழு அமைக்க மத்திய அரசு ஒப்புதல்..

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு அமைத்துள்ள காவிரி நதிநீர் பங்கீட்டு குழு வரைவு திட்டத்தை காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரில் அமைக்க தங்களுக்கு ஆட்சபனை இல்லையென…

காங்கிரஸைத் தவிர வேறு யாருடனும் கூட்டணி இல்லை: குமாரசாமி திட்டவட்டம்..

காங்கிரஸ் கட்சியுடன்தான் கூட்டணி என்பது முடிவாகிவிட்டநிலையில், வேறு யாருடனும் பேச்சுக்கு தயாராக இல்லை என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் எச்.டி. குமாரசாமி இன்று தெரிவித்தார்.…

காவிரி நதிநீர் பகிர்வு திட்ட வரைவு : தமிழகத்தின் 2 கோரிக்கைகள் நிராகரிப்பு..

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் இரண்டு கோரிக்கைகளை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. புதிய அமைப்புக்கு ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க கோரிய தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய அமைப்பின் தலைமையகம்…

காவிரி வழக்கு : உச்சநீதிமன்றத்தில் 3 கோரிக்கைகளை முன்வைக்க தமிழக அரசு முடிவு…

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ள இன்றைய விசாரணையின் போது 3 கோரிக்கைகளை முன்வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு உருவாக்க…

தமிழகத்தில் பிளஸ்-டூ தேர்வு எழுதியவர்களில் 91.1% பேர் தேர்ச்சி: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் பிளஸ்-டூ தேர்வு எழுதியவர்களில் 91.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மாணவிகள் 94.1% பேரும், மாணவர்கள் 87.7% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும்…

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..

“தேர்வில் வெற்றி பெற்றவர்களெல்லாம் வெற்றியாளர்கள் அல்ல,வெற்றியாளர்கள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அல்ல“ என்பதை மனதில் கொண்டு பெற்றோர்களே தேர்வில் வெற்றி பெறாதவர்களை இகழாதீர்கள்,மீண்டும் பல வாய்ப்புகள்…

Recent Posts