துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். 64 பேர் காயமுற்றனர். காயமுற்றவர்களை நேரில் சந்தித்து நடிகர் கமல் ஆறுதல்…
Category: scroller
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியீடு 94.5 சதவிகிதம் தேர்ச்சி..
தமிழகம், புதுச்சேரியில் 10 லட் சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. காலை 9.30 மணிக்கு அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண்களுடன்…
“11 பேர் உயிரிழந்திருப்பது மனிதாபிமானமற்ற செயல்” – தென்னிந்திய நடிகர் சங்கம்
11 பேர் உயிரிழந்திருப்பது மனிதாபிமானமற்ற செயல்’ என தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடக் கோரி,…
துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்: கமல் காட்டம்..
மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் நிருபர்களிடம் கூறியதாவது: மக்கள் வாழும் பகுதியை ஸ்டெர்லைட் ஆலை மாசுபடுத்தி கொண்டுள்ளது. ஆலைக்கு ஆதரவாக சட்டதிட்டங்களை ஏவுவது கண்டிக்கத்தக்கது.…
கர்நாடக பயணம் ரத்து; நாளை தூத்துக்குடி செல்கிறார் மு.க.ஸ்டாலின்..
ஸ்டெர்லைட் கலவரம் காரணமாக, நாளை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி செல்கிறார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி, நடைபெற்ற போராட்டத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.…
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு ‘: தமிழக அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு..
தமிழகத்தில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களில் 11 பேர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டது மாநில அரசே மக்களைக் கொன்று குவிக்கும் அரசு பயங்கரவாதச் செயலுக்கு…
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: தமிழக அரசு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட்…
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் : துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட 6 பேர் உயிரிழப்பு..
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு பெண் உட்பட 6 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை…
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் : துப்பாக்கி சூடு ஒருவர் உயிரிழப்பு..
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் போராட்டக்குழுவை சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.…
ஐஏஎஸ், ஐபிஎஸ் ஒதுக்கீட்டு முறையில் மாற்றம்; சீர்திருத்தம் அல்ல – சீரழிவு: அன்புமணி
ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளில் தென்மாநிலங்களை சேர்ந்தவர்களே அதிகம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்ற நிலையை மாற்றி, வட இந்தியாவை சேர்ந்தவர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதற்காக, குடிமைப் பணிகள் ஒதுக்கீட்டு முறையில்…
