துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை பதப்படுத்த வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு..

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை பதப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தூத்துக்குடி போரட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது நேற்று போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரழந்தனர். மேலும்,…

தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து மு.க. ஸ்டாலின் ஆறுதல்..

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டு படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை…

தூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு : ஒருவர் உயிரிழப்பு..

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வன்முறையானதைத் தொடர்ந்து 11 பேர் உயிரிழந்த நிலையில். இன்று மீண்டும் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.…

தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன் காவல்துறை மீண்டும் துப்பாக்கிச்சூடு…

தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன் காவல்துறை மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.உடல்களை வாங்க மறுத்த உறவினர்களின் போராட்டத்தை அடுத்து போலீசார் வானத்தைநோக்கி துப்பாக்கியால் சுட்டனர. காவல் துறை வாகனத்தை…

லண்டனில் ஸ்டெர்லைட் ஆலை அதிபர் வீடு முற்றுகை: தமிழர்கள் போராட்டத்தால் பரபரப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து லண்டனி்ல் போராட்டம் நடத்திய தமிழர்கள், அங்குள்ள ஸ்டெர்லைட் ஆலை அதிபரின் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில்…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து 25ம் தேதி அனைத்துக்கட்சி போராட்டம் ..

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து 25ம் தேதி அனைத்துக்கட்சி போராட்டம் நடத்துகிறது.திமுக., காங்கிரஸ், மதிமுக., விசிக., மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அனைத்துக்கட்சி கண்டன…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : விசாரணை மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமனம்..

நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது காவர்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

தோட்டாக்களால் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது: ராகுல்

ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தூத்துக்குடியில்…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : தமிழக அரசிடம் அறிக்கை கேட்கிறது மத்திய உள்துறை..

தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம்…

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை..

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியதை எதிர்த்தும் விரிவாக்கத்திற்கு தடை கோரியும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பாத்திமா…

Recent Posts