முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 1ம் தேதி வரை கைது செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் முன்ஜாமின் கோரிய வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா…
Category: scroller
ஆட்சியை காப்பாற்ற அமைதியாக இருக்கிறார்கள் : எடப்பாடி அரசு மீது குஷ்பு குற்றச்சாட்டு…
பெப்சி அலுவலகத்தில் நடிகை குஷ்பு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:- கேள்வி:- ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்து ஒரு ஆண்டு முடிவடைந்தது பற்றி? பதில்:- வரி…
நேபாளத்தில் சிக்கி உள்ளவர்கள் பற்றி தகவல் அறிய உதவி எண்கள் அறிவிப்பு..
நேபாளத்தில் சிக்கி உள்ளவர்கள் பற்றி தகவல் அறிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. +97-9851107006, +977-9851155007, +977-9851107021, +977-9818832398 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பேசலாம் என்று…
தமிழ்நாடு அரசு போக்குரத்து கழகத்திற்கு 515 புது பேருந்து சேவைகள் தொடக்கம்..
தமிழ்நாடு அரசு போக்குரத்து கழகத்திற்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள 515 பேருந்து சேவையை தொடங்கியது. தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர், அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ரூ.134…
தாய்லாந்து குகைக்குள் சிக்கிய இளம் கால்பந்து வீரர்கள் 9 நாட்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு…
தாய்லாந்தில் மலைக்குகைக்குள் சிக்கிய இளம் கால்பந்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் அனைவரும் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். தாய்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள தாம் லுவாங்…
உலகக் கோப்பைக் கால்பந்து : பிரேசில் காலிறுதிக்குத் தகுதி ..
உலகக் கோப்பைக் கால்பந்து தொடரின் நாக்அவுட் சுற்றில் மெக்ஸிகோ அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரேசில் அணி காலிறுதிக்குத் தகுதி பெற்றது. பிரேசில் அணி…
அப்ப கலைஞர் சொன்னது சரிதான்…!: திமுக வலைஞர்களின் கலாய்!
https://twitter.com/sujith123456/status/1013376123957174272 DMK Social Media Men’s Critics
தமிழகத்திற்கு உடனடியாக 30 டிஎம்சி தண்ணீர் வழங்க ஆணையம் உத்தரவு
தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான 30 டிஎம்சி தண்ணீரை வழங்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.…
இந்த “லோக்பால்” – ஐ எப்பதாம்பா அமைப்பீங்க?: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
லோக்பால் அமைப்பை ஏற்படுத்துவது குறித்து 10 நாட்களில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் மற்றும் லஞ்சம் குறித்த புகார்களை விசாரிப்பதற்கான லோக்பால் என்ற நடுவர்…
“கண்ணே கலைமானே” எனப் பெயர்வைத்தது ஏன்?: சீனுராமசாமி விளக்கம்
இயக்குநர் சீனுராமசாமி ட்விட்டரில் விளக்கம்… கண்ணே கலைமானே தர்மதுரைக்குப்பின் நான் இயக்கும் ஆறாவது படம்.இப்படத்தை அமரர் வாழ்வியல் கவிஞர் கண்ணதாசனுக்கு சமர்பணம் செய்கிறோம் அவரின் கடைப்பாடலின் இரண்டு…
