லண்டனின் சட்டம் படித்து பட்டம் வாங்கிய ஸ்ரீப்ரியா மகள்!

Sri Priya’s Daugter’s Graduation in London  நடிகை ஸ்ரீப்ரியாவின் மகள் ஸ்னேகா சேதுபதி லண்டனில் சட்டம்படித்து பட்டம் வாங்கியுள்ளார் .இந்த பட்டமளிப்பு விழாவில் ஸ்ரீப்ரியா –…

சூர்யாவுக்கு வில்லனாகும் ஆர்யா!

தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு செல்வராகவன் இயக்கும் NGK படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதனையடுத்து ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்க உள்ள படத்தில் சூர்யா நடிக்க…

உலகக்கோப்பை கால்பந்து : சுவிட்சர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது சுவீடன்

இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தை 1-0 வீழ்த்தி சுவீடன் காலிறுதிக்கு முன்னேறியது உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் நாக்அவுட்…

பேரவை நிகழ்சியைக் காண வந்த உதயநிதி ஸ்டாலின்..

தமிழக சட்டப்பேரவைக்கு திடீரென வருகை தந்த நடிகர் உதயநிதி, அவரது நண்பரின் பேச்சை ரசித்து கேட்டார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடக்கும்போது, துறை வாரியாக சம்பந்தபட்ட அமைச்சர்கள் பதிலுரை…

மதிமுக மாநாட்டில் நிறைவுரை நிகழ்த்த மு.க.ஸ்டாலினுக்கு வைகோ அழைப்பு

சென்னையில் திமுக செயல் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துப் பேசினார். அப்போது செப்டம்பர் 15ம் தேதி ஈரோட்டில் நடைபெறும் மதிமுக…

காவலர் ராஜவேலுவை வெட்டிய ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொலை!

சென்னையில் தலைமைக் காவலரைத் தாக்கிய ரவுடி ஆனந்தனை போலீசார் என் கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். ராயப்பேட்டையில் நேற்றிரவு விசாரணைக்காக சென்ற தலைமைக் காவலர் ராஜவேலுவை சிலர் வழிமறித்து…

நான் மிகப்பெரிய அரசனோ அல்லது எதேச்சதிகார ஆட்சியாளரோ அல்ல: பிரதமர் மோடி பேட்டி..

மக்களின் அன்பிலும், அரவணைப்பிலும் இருந்து ஒதுங்கிச் செல்லும் அளவுக்கு நான் மிகப்பெரிய அரசனோ அல்லது எதேச்சதிகார ஆட்சியாளரோ அல்ல என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஸ்வராஜ்யா எனும்…

ஆவணப்பட இயக்குநர் திவ்யாபாரதி வீட்டில் காவல் துறை சோதனை : எழுத்தாளர்கள் கண்டனம்..

கன்னியாகுமரியில், அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய ஒகி புயல்குறித்து ஆவணப்படத்தை எடுத்துள்ள திவ்யாபாரதியின் வீட்டில் காவல் துறை அத்துமீறி தேடுதலில் ஈடுபட்டதாக, முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.…

பொதுமக்கள் போராட்டத்தைத் தூண்டியதாக கைதான மாணவி வளர்மதிக்கு ஜாமீன்..

பொதுமக்கள் போராட்டத்திற்கு தூண்டியதாக கைதான மாணவி வளர்மதிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மாணவி வளர்மதிக்கு சேலம் முதன்மை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. தினமும் வீராணம் காவல்நிலையத்தில் கையெழுத்திட…

மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது…

கோலாலம்பூர் ஊழல் புகாரில், மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கை போலீசார் கைது செய்தனர். மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள்…

Recent Posts