பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரகை் கூட்டத்தில் நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதாரவிலை குவிண்டாலுக்கு ரூ.200 உயர்த்தப்பட்டுள்ளது.. அதுபோல் பாசிப் பருப்பிற்கான ஆதாரவிலை குவிண்டாலுக்கு ரூ.1400…
Category: scroller
கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் திட்ட விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியது…
கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் திட்ட விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பரங்கிமலை வரை பறக்கும் ரயில் சேவையை நீட்டிக்க 1.5 கி.மீ…
உச்சநீதிமன்ற தீர்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி : முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்..
ஆளுநர் அதிகாரம் குறித்த வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பு…
உயர்கல்வி நிதிஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு தடுப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு…
உயர்கல்வி நிதிஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு தடுப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். பல்கலைக்கழக மானிய குழு மூலம் உயர்கல்விக்கு நிதி வழங்கப்பட்டு வந்தது. நிதியை தடுத்த மத்திய அரசு,…
தங்கம், வெள்ளி விலை நிலவரம்…
தமிழகத்தில் இன்று (04-07-2018) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இன்று (04-07-2018) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் கீழே…
ஆட்சியை கைப்பற்ற சசிகலா, தினகரன் வெறிபிடித்து அலைந்தனர் : அ.தி.மு.க. நாளேடு …
ஆட்சியை கைப்பற்ற வெறிபிடித்து அலைந்ததாக சசிகலா, தினகரன் மீது அ.தி.மு.க. நாளேட்டில் விமர்சித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. நாளேடான ‘நமது அம்மா’ நாளேட்டில் சசிகலா மற்றும் தினகரனை…
சட்டப்பேரவை விவகாரங்களில் மத்திய அரசு தலையிடக்கூடாது : தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா
டெல்லியில் யாருக்கு அதிகாரம் உள்ளது என தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை கூறியுள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு…
நேபாளத்தில் நிலச்சரிவால் சிக்கியுள்ள இந்தியர்கள் மேலும் 96 பேர் மீட்பு..
கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக நேபாளம் சென்ற 1500 இந்தியர்கள், கனமழை மற்றும் நிலச்சரிவால் சிக்கியுள்ள நிலையில், சிமிகாட் பகுதியில் இருந்து 104 பேர் நேற்று மீட்கப்பட்டனர். இந்நிலையில்…
டெல்லியில் யாருக்கு அதிகாரம்? உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு..
டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரமா அல்லது துணை நிலை ஆளுநருக்கு அதிகாரமா என்ற மோதல் இருந்து வரும் நிலையில் இதுகுறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று…
இங்கிலாந்திற்கு எதிரான முதல் டி20-யில் இந்தியா அபார வெற்றி..
இங்கிலாந்து மான்செஸ்டர் நகரில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து முதலில் பேட் செய்து குல்தீப் யாதவ் சுழலில் சிக்கி 159/8 என்று மடிய தொடர்ந்து…
