ஸ்ரீநகர் பம்போஸ் ஓட்டலில் பயங்கர தீவிபத்து …

ஜம்மு- காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள பம்போஸ் ஓட்டலில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு 5 தீயணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும்…

நான்கடி இமயத்தின் நாவாற்றல் : ‘அறிஞர் அண்ணாவின் அரிய சொற்பொழிவு’..

அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும் ( டாக்டர். அண்ணா பரிமளம் ) இலக்கிய வரலாற்றில் இடம்பெறும் அண்ணாவின் சொற்பொழிவு – (இரண்டாவது எழுத்தாளர் மாநாட்டு உரை…

பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் 600 ஆக குறைப்பு : அமைச்சர் செங்கோட்டையன்..

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பிளஸ்-2 மதிப்பெண் ஆயிரத்து 200-ல் இருந்து 600-ஆக குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று சென்னையில் செய்தியாளர்களை…

7 பேர் விடுதலை குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எதுவும் அனுப்பவில்லை: ஆளுநர் மாளிகை

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு  சிறையிலிருக்கும் 7 பேர் விடுதலை குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எதுவும் அனுப்பவில்லை என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. மத்திய…

அண்ணாவின் 110-வது பிறந்தநாள் : திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை..

அண்ணாவின் 110-வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு பேராசிரியர் க.அன்பழகனும் மரியாதை செலுத்தினார்.  

கிறித்தவ தேவாலயத்திற்குள் சென்று ஆசி வழங்கிய பிள்ளையார்!

ஸ்பெயின் நாட்டில் கிறித்தவ ஆலயம் முன்புறம் வழியாக சாலையில் விநாயகர் ஊர்வலம் செல்ல அனுமதி கேட்டபோது ஆலய நிர்வாகம் சர்ச் உள்ளே வந்து பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குமாறு…

நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி 42 ராக்கெட்: இன்று தொடங்குகிறது கவுன்ட் டவுன்

இங்கிலாந்தின் இரண்டு செயற்கைக் கோள்கடன் ஞாயிற்றுக் கிழமை விண்ணில் பிஎஸ்எல்வி சி42 ராக்கெட் விண்ணில் பாய்கிறது. அதற்கான கவுண்ட் டவுன் இன்று பிற்பகல் தொடங்குகிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த…

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டெல்லாம் இல்லை: அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டெல்லாம் இல்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்து விட்டது என்றும், நிலக்கரி கொள்முதல், மின்வாரிய ஊழியர்கள் பணியிடமாற்றத்தில் முறைகேடு…

மிரட்டும் மின்வெட்டு அபாயம்: மூன்று நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி உள்ளதாத பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

தமிழகத்தில் மின்னுற்பத்தி குறைந்துள்ள மீண்டும் மின்வெட்டு அமலுக்கு வரும் நிலை உருவாகி உள்ளது.  தமிழகத்தின் தற்போதைய மின் தேவை  நாள் ஒன்றுக்கு 13,390 மெகாவாட்டாக உள்ளது. ஆனால்…

மக்களை வாட்டும் மின்வெட்டு : தமிழக அரசு மீது தினகரன் குற்றச்சாட்டு..

எடப்பாடி பழனிசாமியின் அரசு நிர்வாகத் திறமையின்றி தமிழக மக்களை இருளில் மூழ்க வைக்கிறது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்…

Recent Posts