கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். மேலும் படகில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தியதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.…
Category: scroller
தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை…
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது. கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் உயர்ந்து வரும் பெட்ரோல் விலை ,…
அபூர்வமாய் நேற்று அனுப்பிய குதூகலம்: ரவிசுப்ரமணியன்
உள்ளாழத்தில் புதைந்தபடி சலிப்பும் பயமும் தோய்ந்த உன் கவலைப் புலம்பல்களுக்கு சதா காதுகொடுத்து நானும் துயருருவேன் அபூர்வமாய் நேற்று அனுப்பிய குதூகலத்தை பொதுவில் பதிவிட்டேன் விருப்பக்குறிகளாலும் பின்னூட்டங்களாலும்…
நீங்கதான் காரணம் என்கிறார் ராகுல்: நாங்க இல்ல என பதறுகிறது சிபிஐ
வங்கிக் கடன் மோசடி மன்னன் விஜய் மல்லையா வெளிநாடு தப்ப சிபிஐயே உதவியது என்ற ராகுல்காந்தியின் குற்றச்சாட்டை சிபிஐ மறுத்துள்ளது. மல்லையாவுக்கு எதிரான லுக் அவுட்…
இலங்கை மலையகத்தமிழர்களின் மாரியம்மன் வழிபாடு..
இலங்கை மலையகத்தமிழர்கள் தொடர்பான ஆவணங்கள் – தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு மலையகத்தில் மாரியம்மன் வழிபாடு *************************************************** உலகெங்கிலும் பண்டைய சமூகத்தில் தாய் தெய்வ வழிபாடு என்பது…
இனத்துக்கு ஒளியானவர் அண்ணா: ஸ்டாலின் முகநூல் பதிவு
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூலில் இட்டுள்ள பதிவு: மொழிக்கு முதலானவர். இனத்துக்கு ஒளியானவர். நம் நாட்டுக்கே பெயர்…
திமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…! : கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
இன்றைக்கு அண்ணாவின் 110வது பிறந்தநாள். மண்ணடி பகுதியில் உள்ள இந்த படத்தில் உள்ள எண். 7, பவளக்காரத் தெரு (Coral Merchant Street);இங்கு தான் திமுக என்ற…
கும்பகர்ணனைப் போல் உறங்காதீர்கள்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் குட்டு
கும்பகர்ணனை போல உறங்காமல் நீதிமன்ற உத்தரவுகளைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 1989-ல் தமிழக பொது நூலக துறையையும் மாவட்ட…
தமிழில் எழுதினால் பணத்தை வாரி வழங்கும் கூகுள்..
தமிழ் மொழியை கூகுள் நிறுவனம் அங்கீகரித்துள்ளால் தமிழில் எழுதப்படும் பிளாக் பதிவுகளுக்கு அதிக வருமானம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய மொழிகளில் இந்தி மற்றும் வங்காளம் ஆகியவை…
காங்., தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவராக ப.சிதம்பரம் நியமனம்..
வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவராக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நியமித்துள்ளார். மக்களவைத்…
