ரூ.310 கோடி டெண்டர் விவகாரம் : முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் கண்டனம்..

சேலம் மற்றும் சென்னை நெடுஞ்சாலைத்துறை வட்டார அலுவலகங்களில் முதல்வர் ரூ.310 கோடி மதிப்புள்ள டெண்டர்களை தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி நேரடியாகவே பெற்றுக்கொண்டிருப்பதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது…

தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்

நெல்லை மாவட்டம் தென்காசி மற்றும் செங்கோட்டை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்…

சி.பி.எஸ்.இ தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை : அதிர்ச்சி தகவல்..

சி.பி.எஸ்.இ தேர்வில் முதலிடம் பிடித்த 19 வயது மாணவி,ஹரியானாவில் கடத்தப்பட்டு, கூட்டு  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் அந்த…

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கான நில எடுப்பு நடவடிக்கைக்கு தற்காலிகத் தடை..

சென்னை – சேலம் 8 வழித்சாலை திட்டத்திற்கான நில எடுப்பு நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 8 வழிச்சாலை…

வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை..

அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் வடகிழக்கு பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. துணை முதல்வர்…

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு : உச்சநீதிமன்றம் உத்தரவு..

விஞ்ஞானி நம்பி நாராயணன், இந்திய அறிவியலாளர் மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் அதிகாரி ஆவார். கடுங்குளிரியல் ஆய்வுத் திட்டங்களில் முதன்மையாகச் செயல்பட்டவராவார் இஸ்ரோ விஞ்ஞானி…

திமுக முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்..

திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலு நியமிக்கப்படுவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதனையடுத்து டி.ஆர்.பாலு முதன்மை செயலாளராக…

ராஜேந்திர சோழன் வரலாறு இந்தி வானொலிகளில் இன்று ஒலிபரப்பு: தருண் விஜய்

  முதலாம் ராஜேந்திர சோழனின் வரலாற்றை வட இந்திய மக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் அவர் குறித்த வரலாற்று தொகுப்பு இந்தி வானொலிகளில் ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக…

தொழுநோயாளிகளிடம் பாகுபாடு காட்டுவதை ஏற்க முடியாது : உச்சநீதிமன்றம்..

தொழுநோயாளிகள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவது எந்த வகையிலும் ஏற்ற்க்கொள்ளத்தக்கது அல்ல, தொழுநோயாளுகளும் மற்றவர்களை போல சராசரி வாழ்க்கையை வாழ உரிமை படைத்தவர்களே என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

செங்கோட்டை அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல்..

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு கல்வீசி தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கோட்டையில்…

Recent Posts