தமிழக, கேரள, கர்நாடக எல்லையில் கொரில்லா போராட்டத்துக்கு மாவோஸ்ட் அழைப்பு..

ஆந்திர மாநிலத்தில் மாவோஸ்யிடுகள் நடத்திய தாக்குதலில் கிடாரி சர்வேஸ்வர ராவ் எம்.எல்.ஏ சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம், அரக்கு தொகுதியைச்…

தூத்துக்குடியில் 2 நாள்கள் 144 தடை அமல் : மாவட்ட ஆட்சியர் உத்தரவு..

தூத்துக்குடியில் வரும் 26-ம் தேதி நடைபெறவுள்ள வெங்கடேஷ் பண்ணையாரின் 15-வது நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 25 முதல் 27-ம் தேதி வரை 2 நாள்கள் மாவட்டம்…

தமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)

தமிழகத்தில் பாஜகவின் வலிமை அதிகரித்து வருவதாக கூறப்படுவதைக் கேட்டால் தமக்கு சிரிப்பு வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி இந்து ஆங்கில இதழுக்கு அவர் அளித்துள்ள…

குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட தடைக்கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு

குற்றப்பின்னணி கொண்ட எம்.பி, எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. குற்றப்பின்னணி கொண்ட நபர்கள் அரசியலில் ஈடுபட தடை…

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு அறிவிப்பு : அன்புமணி ராமதாஸ் கண்டனம்

பொதுத்துறை வங்ககிகளை இணைக்கும் அறிவிப்பை திரும்ப பெறவேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வெவ்வேறு தளங்களில் வாழவேண்டிய தவளையும் எலியும், எப்படி ஒன்றாக வாழ முடியாதோ அதேபோல…

ஈபிஎஸ், ஓபிஎஸ்சுடன் ஒரே மேடையில் ஸ்டாலின், கனிமொழி: இது தமிழகம் தானா?

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் ஓரே மேடையில், திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி, டி.டி.வி தினகரன் ஆகியோர் பங்கேற்கப் போகின்றனர் என்றால் உங்களால்…

கனமழை அபாயம் : இடுக்கி, வயநாடு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..

அடுத்த 2 நாட்களுக்கு கேரள மாநிலத்தில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத கனமழை, பெருவெள்ளத்திற்கு 488 பேர் பலியாகினர்.…

மலேசிய மணல் நாளை முதல் விற்பனை …

மலேசியாவிலிருந்து துாத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் இடைத்தரகர்கள் இல்லாமல் ஆன்- லைன் மூலம் பொதுமக்கள் பெற்றுக் கொள்ள வழிவகை செய்துள்ளது. ஆன்-லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்கு…

சிக்கிம் விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..

சிக்கிம் மாநிலத் தலைநகர் காங்டாக் அருகே பாக்யாங் பயணிகள் விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையமான பாக்யாங் 4,500…

தமிழக ஆளுநருடன் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் சந்திப்பு..

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டை பெற்று தண்டனைக்காலம் முடிந்து சிறையிலிருக்கும் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு…

Recent Posts