முற்பட்ட வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு என்பது இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் நடவடிக்கை: திருமாவளவன்

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு என்பது இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் நடவடிக்கை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார். மேலும் தோல்வி…

அரசியல் ஆதாயத்துக்காகவே 10% இட ஒதுக்கீடு: மத்திய அரசு மீது மாயாவதி சாடல்

அரசியல் ஆதாயத்துக்காகவே பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கு மத்திய அரசு இட ஒதுக்கீடு அறிவித்திருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி சாடியிருக்கிறார். பொருளாதாரத்தில் பின்தங்கிய…

பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு மத்திய அரசின் 10% கூடுதல் இடஒதுக்கீட்டுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு..

தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் உரை மீது பேசிய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10% கூடுதல் இடஒதுக்கீடு தரும் மத்திய அரசின்…

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி

துாத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையைால் பல பாதிப்புகள் ஏற்படுவதால் அப்பகுதி மக்கள் பலத்த போராட்டம் நடத்தினர். இதையடுத்து உருவான கலவரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் சுட்டுக்…

சிபிஐ இயக்குனரின் கட்டாய விடுப்பு ரத்து : உச்சநீதிமன்றம் ..

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. இதனை எதிர்த்து அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது…

வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா பதவியேற்பு…

வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 46 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றது. கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஷேக் ஹசீனா தலைமையிலான…

சபாநாயகருடன் அரசுக் கொறடா ராஜேந்திரன் சந்திப்பு…

தலைமைச்செயலகத்தில் சபாநாயகருடன் அரசுக் கொறடா ராஜேந்திரன் சந்தித்து பேசி வருகிறார். பொது சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில்…

புதுக்கோட்டை மீனவர்கள் மேலும் 4 பேர் சிறைபிடிப்பு : இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்…

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து, திருப்புனவாசலைச் சேர்ந்த 4 மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடிக்கச் சென்றனர். படகு சேதமடைந்த நிலையில் நடுக்கடலில் தவித்த அவர்களை இலங்கை…

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு: சமூக நீதியின் அடித்தளத்தை தகர்க்க நடத்தப்பட்ட தாக்குதல்; அன்புமணி..

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது, சமூக நீதியின் அடித்தளத்தை தகர்க்கும் நோக்குடன் நடத்தப்பட்ட தாக்குதல் என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக…

அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் ராஜினாமா ஏற்பு; செங்கோட்டையனுக்கு விளையாட்டுத்துறை ஒதுக்கீடு

பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில்  ஆளுநர் அவரது ராஜினாமாவை ஏற்றார். அவர் வகித்து வந்த விளையாட்டுத் துறை பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையனுக்கு…

Recent Posts