திமுக தலைமை அறிவித்தபடி இன்று காலை திருவாரூர் புலிவலத்தில் திமுக சார்பில் ஊராட்சி கிராமசபை கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்…
Category: scroller
பிப்ரவரி -1 ந்தேதி மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல்?..
வரும் பிப்ரவரி -1ந்தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரவைக் கூட்டத்தில் பிப்ரவரி -1ந்தேதி மத்திய அரசின்…
திருவாரூர் மாவட்டம், புலிவலம் கிராமத்தில் திமுக ஊராட்சிசபை கூட்டம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..
திமுக சார்பில் ஜனவரி 9 முதல் தமிழகமெங்கும் கிராம ஊராட்சி சபைக் கூட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தது. இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டம், புலிவலம்…
வறுமைகோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்க உயர்நீதிமன்றம் தடை..
தமிழக அரசு பொங்கல் பரிசாக ரூ.1000 மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொங்கல் பரிசு வழங்கத் தடை விதிக்க வலியுறுத்தி மனுத்…
சாதி ஒழிந்தால் தான் சமூக நீதி ஏற்படும் : மக்களவையில் தம்பிதுரை பேச்சு..
சமூக நீதியை காப்பதற்கே இடஒதுக்கீடு என்று மக்களவையில் தம்பிதுரை பேசினார். 10% இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் மக்களவையில் பேசிய தமிபிதுரை, வர்ணாசிரம முறையால் பல சாதிகள்…
மகளிர் காங்., கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக திருநங்கை அப்சராரெட்டி நியமனம்..
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து அப்ஸரா ரெட்டி வாழ்த்து பெற்றார். முன்னதாக அதிமுகவில் இருந்து விலகி ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். தேசிய அளவில்…
ஒரு விமானம் கூட வழங்காத டாசல்ட்க்கு ரூ.20,000 கோடி விடுவிப்பு : ரபேல் விவகாரத்தில் ராகுல் மீண்டும் குற்றச்சாட்டு..
ஒரு ரபேல் விமானத்தை கூட வழங்காத, பிரான்சின் டசால்ட் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் பணத்தை வழங்கும் பிரதமர் நரேந்திர மோடி, பொதுத்துறை நிறுவனமான HALக்கு பணம் கொடுக்க மறுப்பதாக,…
கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிப்பு..
தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பதிலுரை ஆற்றிவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி .. விழுப்புர மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்தார்.
பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல்..
பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செயய்யப்பட்டது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர்…
இந்திய கிரிக்கெட் அணிக்கு பாக். பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து..
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை வென்ற இந்திய அணிக்கு பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட…
