பொன். மாணிக்கவேலுக்கு ஒத்துழைக்க மறுத்தால் சஸ்பெண்ட்: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சிலை கடத்தல் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுத்தால் சஸ்பெண்ட் செய்ய நேரிடும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற…

அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ராஜினாமா செய்ததாக தகவல் ..

பேருந்துகள் மீது கல்வீசி தாக்கிய வழக்கில் தமிழக அமைச்சா் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.…

பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை: முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனை..

பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். பேருந்து மீது கல்வீசி தாக்கிய…

சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அலுவலகம் இல்லை: நீதிமன்றத்தில் பொன். மாணிக்கவேல் புகார்

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை அமைத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. கடந்த…

பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு கூடுதலாக 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. உயர்கல்வி, வேலைவாய்ப்பில் 10% கூடுதல் இடஒதுக்கீடு தர…

கடலூர் பாலியல் வன்கொடுமை வழக்கு: மதபோதகர் அருள்தாஸுக்கு 30 வருட சிறை தண்டனை..

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த பள்ளி மாணவிகள் இருவரை காணவில்லை என பெற்றோர்கள் கடந்த 2014 ஜூன் மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில்…

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: விஜயகாந்த் கண்டனம்

திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டு இருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இந்நிலையில் இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…

வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க கோரிய வழக்கு : அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..

ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. பாஜகவை சேர்ந்த அஸ்வினி உபத்யாய் முறையீட்டை…

நக்கீரன் கோபால் வழக்கு : எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேடுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

நக்கீரன் ஆசிரியர் கோபாலை விடுவித்த மாஜிஸ்திரேட்டுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு கூறியுள்ளது. நிர்மலாதேவி குறித்து செய்தி வெளியிட்டதற்காக நக்கீரன்கோபால் அக்., 9ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், அவரை…

அஜித்துடன் ஜோடி சேரும் பாலிவுட் நடிகை வித்யாபாலன்!

  விஸ்வாசம் படத்தை அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தில் தேசிய விருதுபெற்ற பாலிவுட் நடிகை வித்யாபாலன் நடிக்க உள்ளார். அஜித்தின் இந்தப் புதிய…

Recent Posts