10 இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்..

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டதை நிறுத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப் பட்ட மனுவை ஏற்று மத்திய…

எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது? 2015, 2019 முதலீட்டாளர் மாநாடு குறித்து அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு விதிமுறைகள் வகுக்கக்கோரி தனியார் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்…

வாக்களிக்கும் உரிமை எதிர்காலத்தை வடிவமைக்கும் வாய்ப்பை நமக்கு அளிக்கிறது : கமலஹாசன் ..

நமது ஆசை பட்டியலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை உயர்ந்த இடத்தில் வைக்கவும் என்று கமலஹாசன் கூறியுள்ளார். வாக்களிக்காததால் ஏற்படும் விளைவுகளை நாம் இப்போது அனுபவிக்கிறோம் என்றும் வாக்களிக்கும்…

கேமராவைத் தடுத்தது மோடியின் தேசத்துரோகம்: அரவிந்த் கெஜ்ரிவால் பாய்ச்சல்…

டெல்லி அரசின் பணிகளை நிறுத்தி பிரதமர் நரேந்திர மோடி தேசத்துரோகம் செய்வதுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். 2016ஆம் ஆண்டு டெல்லி ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில்…

கரூா் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமனம்..

அமமுகவில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியை கரூா் மாவட்ட பொறுப்பாளராக நியிமித்து கட்சியின் பொதுச்செயலாளா் க.அன்பழகன் உத்தரவிட்டுள்ளாா். தகுதி நீக்கம் செய்யப்பட்ட…

இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு; ஒரு ‘மாயமான் காட்சி’: ஸ்டாலின்..

“2015-ல் நடந்த முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் படு தோல்விகளை, வண்ண மயமான தோரணங்களாகவும், ஆடம்பர வரவேற்பு வளைவுகளாகவும், மிகுந்த பணச்செலவிலான விளம்பரங்களாகவும் அமைத்து, கொலை-கொள்ளை புகார்…

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு..

ஐசிஐசிஐ வங்கி, வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கிய முறைகேட்டில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சந்தாகோச்சார் மீது சிபிஐ இன்று முதல் தகவல் அறிக்கையைப்…

வாக்குச்சீட்டு காலக்கட்டத்துக்கு மீண்டும் செல்லும் பேச்சுக்கே இடமில்லை: தலைமைத் தேர்தல் ஆணையர் அரோரா திட்டவட்டம்

மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தைத் தேர்தல் வாக்குப்பதிவுகளுக்காகப் பயன்படுத்துவதன் மீதான கடும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் இனி மீண்டும் வாக்குச்சீட்டு காலக்கட்டத்துக்குப் போகும் பேச்சுக்கே இடமில்லை…

மலேசியாவின் புதிய மன்னரானார் சுல்தான் அப்துல்லா..

மலேசியாவின் 16-வது மன்னராக சுல்தான் அப்துல்லா இப்னி சுல்தான் அஹ்மது ஷா அறிவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், ஜனவரி 31-ம் தேதி அதிகாரபூர்வமாக சுல்தான் அப்துல்லா…

தொகுதி பங்கீடு குறித்து பேச தி.மு.க. விரைவில் அழைக்கும் : திருமாவளவன்..

கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் தி.மு.க. தங்களை விரைவில் அழைக்கும் என்று தொல்.திருமாவளவன் தொிவித்துள்ளாா். மக்களவைத் தோ்தல் நெருங்கி வரும்…

Recent Posts