பெரியார் பேருந்து நிலையம் மூடல் : தற்காலிகமாக பேருந்துகளை நிறுத்த 9 இடங்கள் தேர்வு..

மதுரை பெரியார் பேருந்து நிலையம் மூடப்படுவதை அடுத்து, இன்று முதல் 9 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிறுத்தங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி…

சபரிமலை விவகாரத்தில் கேரள மக்களின் கலாச்சாரத்தை கம்யூ., அரசு அவமதித்துவிட்டது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு..

சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் கேரள மக்களின் அனைத்து விதமானகலாச்சார அம்சங்களையும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசுஅவமதித்துவிட்டது என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். மதுரையில் தோப்பூரில்…

பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை பேருந்து நிலையம் அருகே சாலைமறியல்

பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை பேருந்து நிலையம் அருகே சாலைமறியலில் மதிமுக, த.பெ.தி.க, மே17 இயக்கம் உள்ளிட்ட அமைப்பினர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். சமூகநீதியை…

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்..

மதுரை தோப்பூரில் 1240 கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று பிரதமர் மோடி மதுரையில் அடிக்கல் நாட்டினார். விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர்…

நண்பன் சாய் தர்மராஜ்-க்கு சிவகங்கை மாவட்ட சிறந்த பத்திரிக்கையாளர் விருது

நண்பன் சாய் தர்மராஜ் பத்திரிக்கையாளராக 10 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணியாற்றிதை பாராட்டும் வகையில் சிவகங்கை மாவட்ட சிறந்த பத்திரிக்கையாளர் விருது வழங்கப்பட்டது. விருதினை சிவகங்கை மாவட்ட…

முதன் முறையாக பெண் ஒருவர் தலைமை தாங்கும் குடியரசு தின அணிவகுப்பு…

டெல்லியில் நாளை நடைபெறும் இந்திய குடியரசு தினத்தின் ஆண் படையினரின் கம்பீர அணிவகுப்புக்கு வரலாற்றிலேயே முதன் முறையாக பெண் ஒருவர் தலைமை தாங்குகிறார். என்.சி.சி.யில் பயிற்சி பெற்று…

முதல்வர் எங்களை அழைத்து பேசும் வரை இந்த காலவரையற்ற போராட்டம் தொடரும்: ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்..

முதல்வர் எங்களை அழைத்து பேசும் வரை இந்த காலவரையற்ற போராட்டம் தொடரும் என ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் அன்பரசன் கூறினார் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது…

தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகள் உடல் நலத்திற்கு நன்மை பயக்க கூடியது : துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு..

தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகள் உடல் நலத்திற்கு நன்மை பயக்க கூடியது என துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கூறினார். சென்னை தரமணியில் அப்பல்லோ மருத்துவமனை…

சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார்: புகழேந்தியிடம் அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை..

அமமுக பொதுச் செயலாளர் சசிகலா, சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில் அக்கட்சியை சேர்ந்த புகழேந்தியிடம் கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று…

வங்கி ஊழியர்கள் கலக்கம்; வங்கியின் பங்குகளை வாங்கக் கட்டாயப்படுத்தும் அதிகாரிகள்: கடனுதவியும் ஏற்பாடு

வங்கியின் பங்குகளை வாங்கக் கோரி, பணியாற்றும் ஊழியர்களை உயர் அதிகாரிகள் வற்புறுத்துவதால் ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். பணம் இல்லை என்று ஊழியர்கள் தெரிவித்தாலும், வங்கியின் பங்குகளை வாங்குவதற்குக்…

Recent Posts