புல்வாமா தாக்குதல்: ஜெய்ஷ்-இ- முகம்மது அமைப்பின் தளபதி சுட்டுக்கொலை..

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர்…

மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை : ரஜினி அறிவிப்பிற்கு அமைச்சர் ஜெயக்குமார் வாழ்த்து..

மக்களவைத் தேர்தலில் ரஜினி போட்டியிடாதது அவரது கொள்கை எனவும் அதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் ஜெயக்குமார்  கூறியுள்ளார். சென்னை வேளச்சேரியில் அரசு சார்பில், தனியார் நிறுவனங்களை…

காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்கள் 5 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ்

ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் 5 பேருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை திடீரென வாபஸ் பெற்று ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அதிரடியாக முடிவு எடுத்துள்ளது.…

புதுச்சேரியில் சர்வாதிகார ஆட்சியை நடத்த ஆளுநர் கிரண்பேடி முயற்சி: நாராயணசாமி குற்றச்சாட்டு..

புதுச்சேரியில் சர்வாதிகார ஆட்சியை நடத்த ஆளுநர் கிரண்பேடி முயற்சிப்பதாக நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். கறுப்பு தினம் அனுசரிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்திவிட்டார் கிரண்பேடி என்று முதல்வர் நாராயணசாமி…

தலைமன்னார், காங்கேசன் துறையிலிருந்து மீண்டும் கப்பல் போக்குவரத்து: இலங்கை பிரதமர் தகவல்

இலங்கையில் உள்ள தலைமன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன் துறையிலிருந்து தமி ழகத்துக்கு விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்க உள் ளதாக அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை, சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு: ரஜினிகாந்த்..

நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை. சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு என ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் என்னுடைய ஆதரவு இல்லை.…

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்; சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்து துறைக்கு மாற்றம்

தமிழகத்தில் 4 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் 12 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்து துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய…

இந்தியா மன்னிக்காது: ராணுவ வீரர்கள் மரணம் குறித்து வைரமுத்து ஆவேசம்

இந்தியா மன்னிக்காது – வைரமுத்து கவிதை! எப்படிச் சகிப்போம் காஷ்மீர் ரோஜாக்களில் மாமிசம் வழிவதை எப்படிப் பொறுப்போம் சிம்லா பனிக்கட்டி சிவப்பாய் உறைவதை ஏ தீவிரவாதமே நீ…

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 2 ராணுவ வீரர்களின் உடலுக்கு திருச்சி விமான நிலையத்தில் அஞ்சலி…

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 2 ராணுவ வீரர்களின் உடல்கள் திருச்சி வந்தன. திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி செலுத்தினார். அவரைத்…

காஷ்மீர் தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது..

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் பற்றி விளக்குவதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (சனிக்கிழமை) அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தது. இந்த கூட்டத்தில், காஷ்மீர் தாக்குதல் குறித்தும்,…

Recent Posts