நாடாளுமன்ற தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக-வுடன் நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றதாக இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தெரிவித்துள்ளன. ம.தி.மு.க.வுடனும், விடுதலை சிறுத்தைகளுடனும் நாளைபேச்சுவார்த்தை நடைபெற…
Category: scroller
பிறந்த நாள் கொண்டாட்டங்களை தவிர்க்க திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, களப்பணிகளில் ஈடுபடுமாறு கட்சித் தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ஏற்கனவே நாம் போற்றி…
5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்ற அறிவிப்புக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்…
5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என அறிவிக்கப்பட்டிருப்பதற்கு தி.மு.க. தலைவர், மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 5&8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்று மத்திய அரசு…
5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை : அமைச்சர் செங்கோட்டையன்…
5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து அரசாணை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டி பாளையம்…
தமிழக மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு…
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை ராணுவம் கைது செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து நேற்றிரவு இரண்டு படகுகளில் கடலுக்குச்…
மக்களவைத் தேர்தல் : நாளை அனைத்துக்கட்சி கூட்டம் தேர்தல் ஆணையர் அழைப்பு ..
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சென்னையில் நாளை பிற்பகல் 12 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தமிழக தேர்தல் ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார்
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பாக கருத்துகள், யோசனைகளை தெரிவிக்க விரும்புவோர் தெரிவிக்கலாம் : மு.க.ஸ்டாலின் வரவேற்பு..
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பாக கருத்துகள், யோசனைகளை தெரிவிக்க விரும்புவோர் தெரிவிக்கலாம் என மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதற்காக மின்னஞ்சல் முகவரியையும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டை…
தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு
தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் தமிழக காங். கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார். தேர்தல் கூட்டணி பற்றி விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் பேசுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக…
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா விமர்சையாகக் கொண்டாட்டம்..
தென்னிந்திய கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று, திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில். இங்கு ஆண்டுதோறும் நடக்கும் பொங்கல் விழா மிகவும் பிரசித்தி பெற்றது.…
நைஜீரிய கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 130 ஆக அதிகரிப்பு
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் நடைபெற்ற கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது. வடமேற்கு நைஜீரியாவில் இரு மதத்தைச் சேர்ந்தவர்களிடையே மோதல் ஏற்பட்டது. துப்பாக்கி ஏந்திய கும்பல்…
