மக்களவைத் தேர்தல் : மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி..

வரும் மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக- சிவசோன கட்சிகளிடையே கூட்டணி உறுவாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக 25 மக்களவைத் தொகுதிகளிலும், சிவசேனா 23 தொகுதிகளிலும் போட்டியிட…

வேதாரண்யம் அருகே இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது..

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மீன்பிடித்த இலங்கையை சேர்ந்த மீனவர்கள் 25 பேரை கடலோர காவல்படை கைது செய்துள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கள்ளிமேடு கடல்…

தை மாதம் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை தை மாதம் மட்டுமே நடத்துவது குறித்து அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சிறப்பு குழு அமைத்து பழங்காநத்தத்தில் வரும் 25ஆம் தேதி…

கல்லல் மாசிமகத் தேர்திருவிழா : பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு..

சிவகங்கை மாவட்டம் கல்லலில் சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட அருள்மிகு சோமசுந்தரேஸ்வரர் ,சௌந்தர நாயகி அம்மன் கோயில்அமைந்துள்ளது. இக் கோயிலில் கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் மாசிமகத் திருவிழா தொடங்கியது. விழாவின்…

சிடிஎஸ் நிறுவனத்திற்கு கட்டிட அனுமதி பெற தமிழக அரசு ரூ.26 கோடி லஞ்சம் ; தமிழர்களுக்கு தலைகுனிவு: ஸ்டாலின்…

சிடிஎஸ் நிறுவனத்திடம் கட்டிட அனுமதி, மின் இணைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி பெற தமிழக அரசு 26 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

புதுவை முதல்வர் நாராயணசாமி போராட்டத்திற்கு அரவிந் கெஜ்ரிவால் நேரில் ஆதரவு..

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுப்பதாக புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக ஆளுநர் மாளிகை முன் 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு…

தி.மு.க. குறித்த கமலின் விமர்சனம் அறியாமை : உதயநிதி ஸ்டாலின்..

தன்னைக் காப்பியடித்து தி.மு.க. கிராம சபை கூட்டம் நடத்துவதாக கமல்ஹாசன் கூறியிருப்பது அறியாமை என நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம்,…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி சந்திப்பு..

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி சந்தித்துப் பேசிவருகிறார்.

டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி வழக்கை எழும்பூர் நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை..

டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி வழக்கை எழும்பூர் நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் 4 வார காலத்தில் டிடிவி தினகரன் பதிலளிக்க…

தமிழகம்,புதுவையில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு..

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மேலடுக்கு சுழல்ச்சி நிலவுவதால் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில்…

Recent Posts