அமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்ப வேண்டிய நிதியைப் பெறுவதற்காக அவசர நிலைப் பிரகடனத்தில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். தெற்கு மெக்சிகோ எல்லை வழியாக போதைப்…
Category: scroller
அதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..
தினமும் காஃபி குடிக்காமல் நாளை தொடங்க முடியாது என கூறுபவரா நீங்கள்? அப்போது இது உங்களுக்காகத்தான். காஃபி குடிப்பதை நிறுத்தினால் பல நன்மைகள் ஏற்படும். அவற்றை ஒவ்வொன்றாகப்…
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு…
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து நாட்டில் வருகிற மே…
திமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் ரத்து : ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி..
பிரதமர் நரேந்திர மோடி அரசு அறிவித்த 6 ஆயிரம் ரூபாயும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த 2 ஆயிரம் ரூபாயும், வாக்குகளை பெறுவதற்காக வெளியிடப்பட்ட அறிவிப்புகள் என…
சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் இடம்பெற விரும்பாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பொன் மாணிக்கவேல் கோரிக்கை…
சிலைகடத்தல் தடுப்பு பிரிவில் சேர விருப்பமில்லாத காவல்துறையினரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். சிலை கடத்தல் தொடர்பான…
சொந்தக் குடும்பத்தினரையே தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்தும் பாக். பயங்கரவாதி மசூத் அசார்..
தன் குடும்ப உறுப்பினர்களையும் தீவிரவாத தாக்குதல்களில் தொடர்ந்து பயன்படுத்தும் பயங்கரவாதியாக மசூத் அசார் உள்ளார். இவர், பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் ஜெய்ஷ்-எ-முகம்மது எனும் பெயரிலான தீவிரவாத இயக்கத்தை…
‘ஒருபோதும் மறக்க மாட்டோம்; மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப் ஆவேசம்
ஜம்மு காஷ்மீரில், புல்வாமாவில் தீவிரவாதியின் தாக்குதலுக்கு 45 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டதை மறக்க மாட்டோம், பழிக்குப் பழிவாங்குவோம் என்று துணை ராணுவப்படை தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது. ஜம்முவில்…
கரையும் அமமுக? : மேலும் ஒரு முக்கிய நிர்வாகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார்
அமமுகவில் இருந்து மேலும் ஒரு முக்கிய நிர்வாகி திமுகவில் வந்து சேர்ந்திருக்கிறார். இதுகுறித்து திமுக தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: அமமுகவில் இருந்து விலகி செந்தில்பாலாஜி திமுகவில்…
பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை..
பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று பிஎஸ்என்எல் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூட அரசு எண்ணுகிறது என்ற வதந்திகள் பரவுவதாகவும்,…
தீவிரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் : ராகுல்…
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 40…
