ஆத்மாநாம் கேட்கச் சொல்லும் பிச்சை: ஷங்கர்ராம சுப்ரமணியன்

நீ ஒரு பிச்சைக்காரனாய்ப் போ பிச்சை பிச்சை என்று கத்து பசி இன்றோடு முடிவதில்லை உன் கூக்குரல் தெரு முனைவரை இல்லை எல்லையற்ற பெருவெளியைக் கடக்கணும் உன்…

திமுகவுடன் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பேச்சுவார்த்தை..

திமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி கூறியுள்ளது. திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்து கொங்கு நாடு மக்கள்…

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு .

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது. 22/02/2019 வெள்ளி கிழமை மாலை 7 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில்…

தமிழகத்தில் முதல் முறையாக கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க் திறப்பு..

தமிழகத்தில் முதல் முறையாக கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்கை கோவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். காந்திபுரம் நஞ்சப்பா ரோட்டில் உள்ள சிறை துறைக்கு சொந்தமான…

பட்டாசு ஆலையில் விபத்து : பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு..

விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே விரகனுாரில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து நிகழ்ந்தது. இதில் ஆலையில் வேலைபார்த்தவர்களில் பெண்ள் உள்பட 4 பேர்…

பாஜக தலைவர் அமித்ஷாவுடன் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சந்திப்பு

மதுரை வந்துள்ள பாஜக தலைவர் அமித்ஷாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் அமைச்சர் தங்கமணி உடனிருந்தார். பாஜக போட்டியிடவுள்ள 5 தொகுதிகள் எவை, தேமுதிக…

திருப்பதி திருமலைக்கு பாதயாத்திரையாக செல்கிறார் ராகுல் காந்தி..

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, இன்று திருப்பதிக்கு வருகை தந்தார் “ரேணிகுண்டா விமான நிலையம் வரும் ராகுல்காந்தி, இந்திரா மைதானம் அருகே உள்ள ராஜிவ் காந்தி…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விஜயகாந்துடன் சந்திப்பு (வீடியோ)

சென்னை சாலிக்கிராமத்தில் அமைந்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்று விஜயகாந்தை சந்தித்தார். அமெரிக்காவில் இருந்து சிகிச்சை முடிந்து திரும்பி இருக்கும் அவரை…

காஷ்மீரிகளை புறக்கணிப்பதாக ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் நேற்று ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ‘காஷ்மீரிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை புறக்கணிக்க வேண்டும். காஷ்மீருக்கு சுற்றுலா…

காஷ்மீர் மக்களுக்கு எதிரான தாக்குதலை தடுக்க வேண்டும்: 11 மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீர் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டுவரும் தாக்குதலைத் தடுக்க மத்திய அரசும், 11 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், போலீஸ் டிஜிபிக்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க…

Recent Posts