அரசுப் பணத்தை எடுத்து ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடக்கி வைக்கிறார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். நாடு…
Category: scroller
சென்னை போரூர் அருகே தனியார் கார் குடோனில் தீ விபத்து..
சென்னை போரூரில் அமைந்துள்ள காலி இடத்தில் அமைந்துள்ள தனியார் கார் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல கார்கள் தீ பிடித்து…
தீவிரவாதிகளையும், புகலிடங்களையும் வேரோடு அகற்ற ராணுவம் தீர்மானம்: வானொலியில் பிரதமர் மோடி உரை
புல்வாமா தாக்குதலில் நமது வீரர்கள் கொல்லப்பட்ட நிகழ்வு, தீவிரவாதத்தையும், அவர்களின் புகலிடங்களையும் வேரோடு அகற்ற வேண்டும் என்ற உத்வேகத்தை எப்போதும் அளித்திருக்கிறது என்று பிரதமர் மோடி மன்…
ஏர் இந்தியா விமானத்தைக் கடத்தப்போவதாக மிரட்டல்: பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு..
ஏர் இந்தியா விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்தப்போவதாக, வந்த மிரட்டலை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, விமான நிறுவனங்கள் மற்றும் சிஐஎஸ்எப் அமைப்பிற்கு, விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு…
டெல்லிக்கு மாநில அந்தஸ்து : முதல்வர் கெஜ்ரிவால் மார்ச் 1-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் ..
டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் வரை உண்ணாவிரதத்தில் இருக்க போவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி மார்ச் 1-ம் தேதி…
அரசு வேலை பெறுவதற்கு பணம் கொடுப்பவர்கள் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: உயர் நீதிமன்றம்..
அரசு வேலை பெறுவதற்கு பணம் கொடுப்பவர்கள் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பொது அறிவிப்பு வெளியிட தமிழக டி.ஜி.பி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்…
உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் : இந்திய வீராங்கனை சந்தேலா தங்கம் வென்றார்..
டெல்லியில் தொடங்கிய உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார். மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் அபூர்வி சந்தேலா…
மக்களவைத் தேர்தல் : 25-ந்தேதி முதல் திமுக விருப்ப மனு..
மக்களவைத் தேர்தலில் திமுகவினர் சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 25 முதல் விண்ணப்பிக்கலாம் என திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிக்கை வெளியிட்டு்ளளார். வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ.25…
மக்களவை தேர்தல் தொகுதி உடன்பாடு குறித்து சுமூக பேச்சு : வைகோ..
நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி உடன்பாடு குறித்து திமுகவுடன் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் எத்தனை தொகுதியில் போட்டி என அறிவிக்கப்படும் என மதிமுக பொதுச் செயலாளர்…
சமூக செயற்பாட்டாளர் முகிலன் மாயம்: தமிழக அரசு மீது திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு..
சமூக செயற்பாட்டாளரும் போராளியுமான முகிலன் காணாமல் போனதற்கு தமிழக அரசே காரணம் என திருமுருகன் காந்தி குற்றம்சாட்டினார். தேர்தல் பரபரப்புகளில் முகிலன் விவகாரத்தை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை.…
