திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராக கலிபூங்குன்றனை கி.வீரமணி அறிவித்தார். தஞ்சை தி.க. மாநாட்டில் திராவிடர் கழகத்தின் துணை தலைவராக கலிபூங்குன்றன் செயல்படுவார் என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
Category: scroller
பெங்களூருவில் விமான கண்காட்சி அருகே பயங்கர தீ விபத்து ..
பெங்களூருவில் விமான கண்காட்சி நடைபெறும் இடம் அருகே பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விமான நிகழ்ச்சியை காண வந்தவர்களின் 150-க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் எரிந்தன. தீ…
அசாமில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 68 ஆக உயர்வு
அசாமில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்து உள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அசாம் மாநிலம் கோல்ஹாட் மாவட்டத்தில் உள்ள சல்மாரியா…
திமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக் கடன் ரத்து செய்யப்படும்: மு.க.ஸ்டாலின் உறுதி
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் இல்லாததால் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை திமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என கிருஷ்ணகிரியில் நடந்த ஊராட்சி சபைக் கூட்டத்தில்…
சென்னை-பெங்களூர் உள்ளிட்ட பத்து நகரங்களுக்கு புல்லட் ரயில்..
சென்னை-மைசூர், சென்னை-பெங்களூர் உட்பட பத்து புதிய வழித்தடங்களில் அதிவிரைவு புல்லட் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. டெல்லியில் இருந்து மும்பை, கொல்கத்தா, வாரணாசி, போபால், அமிர்தசரஸ்,…
ஆத்மாநாம் கேட்கச் சொல்லும் பிச்சை: ஷங்கர்ராம சுப்ரமணியன்
நீ ஒரு பிச்சைக்காரனாய்ப் போ பிச்சை பிச்சை என்று கத்து பசி இன்றோடு முடிவதில்லை உன் கூக்குரல் தெரு முனைவரை இல்லை எல்லையற்ற பெருவெளியைக் கடக்கணும் உன்…
திமுகவுடன் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பேச்சுவார்த்தை..
திமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி கூறியுள்ளது. திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்து கொங்கு நாடு மக்கள்…
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு .
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது. 22/02/2019 வெள்ளி கிழமை மாலை 7 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில்…
தமிழகத்தில் முதல் முறையாக கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க் திறப்பு..
தமிழகத்தில் முதல் முறையாக கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்கை கோவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். காந்திபுரம் நஞ்சப்பா ரோட்டில் உள்ள சிறை துறைக்கு சொந்தமான…
பட்டாசு ஆலையில் விபத்து : பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு..
விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே விரகனுாரில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து நிகழ்ந்தது. இதில் ஆலையில் வேலைபார்த்தவர்களில் பெண்ள் உள்பட 4 பேர்…
