41வது சென்னை புத்தக் கண்காட்சி: அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்

41வது புத்தகக் கண்காட்சி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் புத்தகப் பிரியர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில், சென்னையில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. தற்போது 41வது புத்தகக்…

இஸ்ரோ தலைவராக தமிழகத்தை சேர்ந்த சிவன் நியமனம்..

இஸ்ரோ தலைவராக தமிழகத்தை சேர்ந்த சிவன் நியமிக்கப்பட்டுள்ளார். கிரண்குமார் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து சிவன் இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  

2.44 காரணி ஊதிய உயர்வை ஏற்க சம்மதம்: உயர்நீதிமன்றத்தில் தொழிற்சங்கங்கள் தகவல்..

ஊதிய உயர்வு காரணியை ஏற்க சம்மதம் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் 7வது நாளாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில்…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை..

தமிழகத்தின் முக்கியப் பண்டிகையான பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நாளை மறுநாள் ஜன.,12-ந்தேதி பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறையளித்து தமிழக அரசு உத்தரவிட்டது.  

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பேருந்துகளை இன்றே இயக்குங்கள்: உயர்நீதிமன்றம்..

அரசுக்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையே உள்ள பிரச்சனையை பின்னர் பேசி தீர்க்கலாம், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இன்றே பேருந்துகளை இயக்குங்கள் என்று உயர்நீதிமன்றம் நீதிபதிகள் கூறியுள்ளனர். ஊதிய…

போக்குவரத்து ஊழியர்கள் சம்பளத்துக்காகப் போராடும் போது எம்.எல்.ஏக்களுக்கு சம்பள உயர்வு தேவையா? : தினகரன் கேள்வி..

போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் ஊதிய உயர்வுக்காக போராடும்போது எம்.எல்.ஏக்களுக்கு சம்பள உயர்வு தேவையா என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார். சட்டப்பேரவையில் இன்று வெளிநடப்பு செய்த…

தமிழகம்,புதுவையில் பல மாவட்டங்களில் மழை..

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையில் தமிழகம்,புதுவையில் பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில்…

7-வது நாளாக இன்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்..

தமிழகத்தில் 7-வது நாளாக இன்றும் பேருந்து ஸ்டிரைக் நீடிக்கிறது. இதனால் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் கடும் சிரமத்தை சந்திக்க வேண்டியிருக்கும். ஊதிய உயர்வு,…

இமாச்சல் பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவு..

Earthquake of magnitude 3.0 occurred at 18:25 hrs in Himachal Pradesh’s Kangra. இமாச்சல் பிரதேச மாநிலத்தில் இன்று மாலை 6.25 மணிக்கு காங்ரா…

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு…

தமிழக அரசு cமற்றும் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் தொகையை அறிவித்துள்ளது. பொங்கல் திருநாளுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு…

Recent Posts