போக்குவரத்து தொழிலாளர்கள்-தமிழக அரசு இடையே பேச்ச வார்த்தை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள்…
Category: scroller
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வாசல்முன் பழுதடைந்த பேருந்து ..
போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 8-நாட்களாக போராட்டம் நடத்திவருகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில் முறையாக பயிற்சி பெறாத ஓட்டுனர்களை வைத்து அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.…
ஆந்திராவில் வைர மலை கண்டுபிடிப்பு
ஆந்திராவின் கன்னுால் மாவட்டத்தில் சென்னுார் கோட்டைப்பகுதியில் நடந்த ஆய்வில் வைர மலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக சுரங்கத்துறை உதவி இயக்குனர் நடராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தலைமை நீதிபதி குறித்து முகநூலில் அவதூறு பரப்பியவர் மீது வழக்குப்பதிவு..
தலைமை நீதிபதி குறித்து முகநூலில் அவதூறு பரப்பியவர் மீது உயர்நீதிமன்ற காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு கூடுதல் வழக்கறிஞர் ராஜகோபாலன்…
உள்ளாட்சித் தேர்தல் : புதிய மசோதா தாக்கல்..
மாநகராட்சி மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மீண்டும் மக்களே தேர்வு செய்யும் வகையில் சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது கவுன்சிலர்களின் பெரும்பான்மை அடிப்படையில் தலைவரைத்…
இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விஞ்ஞானி சிவனுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து..
இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் சிவனுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தை மேலும் சிறப்பாக்க சிவனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து…
சசி கணவர் நடராஜன் நீதிமன்றத்தில் சரண்..
சொகுசு கார் இறக்குமதி செய்ததில் வரி ஏய்ப்பு செய்த குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். இன்நிலையில் ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.…
தமிழக சட்டப்பேரவை தொடங்கியது..
தமிழக சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வுகள் தொடங்கின. சட்டப்பேரவையில் கேள்வி நேரம் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று சட்டப்பேரவையில் தமிழக எம்எல்ஏக்களின் மாத ஊதியத்தை உயர்த்துவது தொடர்பாக சட்ட…
8-வது நாளாக தொடரும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்…
தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 8-வது நாளாக இன்றும் தொடர்கிறது.2.47 காரணி ஊதிய உயர்வை ஏற்றுக் கொண்ட நிலையில் இன்று போராட்டம் வாபஸ்…
காஷ்மீர் மாநிலத்துக்கு அமெரிக்கர்கள் சுற்றுலா செல்ல வேண்டாம்: அமெரிக்கா அறிவுறுத்தல்..
காஷ்மீர் மாநிலத்துக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என்று அமெரிக்க மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அமெரிக்க அரசு…
