சிவகங்கை மாவட்டம், கண்டுப்பட்டியில் பொங்கல் விழா நடைபெற்றது. அந்தோணியாருக்குப் பொங்கல் விழா, ஜல்லிக்கட்டு விழா என கிறிஸ்தவர்களும் இந்துக்களும் இணைந்து சமத்துவமாக நடத்துகிறார்கள் என்பதுதான் இதன் சிறம்பம்சமே.…
Category: scroller
பத்திரிக்கையாளரை மிரட்டிய காவல் ஆய்வாளர் பணியிடை மாற்றம்….
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கந்தசாமியை தாக்கிய காவல்துறையைக் கண்டித்து திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்ட செய்தியைப் போட்டோ எடுத்துவிட்டு…
“எங்களை ஆயுதம் எடுக்க வைக்காதீர்கள்: பாரதிராஜா ஆவேசம்..
கவிஞர் வைரமுத்து ஆண்டாள் பற்றி நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரை சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. இந்நிலையில், சென்னை ஆர்.கே.வி ஸ்டூடியோவில் இயக்குநர் வேலுபிரபாகரனின் ‘கடவுள்-2’ என்னும் படத்தொடக்க விழா நடைபெற்றது.…
குட்கா விவகாரத்தில் மேலும் 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் ..
குட்கா விவகாரத்தில் மேலும் இரு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் தற்போது அம்பலமாகியுள்ளது. தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதற்கு…
மு.க. ஸ்டாலினுடன் பென்னிகுயிக் வாரிசுகள் சந்திப்பு..
திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினுடன் பென்னிகுயிக் வாரிசுகள் சந்தித்தனர். முல்லைப் பெரியாறு அணையைத் தன் சொந்தச் செலவில் பென்னிகுயிக் கட்டினார். அந்த அணையால்தான், இன்று தேனி,…
*கடவுளை பற்றி காமராசர்*
நீங்க *பல தெய்வ* வழிபாட்ட வெறுக்கிறீங்களா, இல்லே, *தெய்வ* வழிபாட்டையே வெறுக்கிறீங்களா? என்று கேட்டேன் அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் “லட்சுமி, சரசுவதி, பார்வதி, முருகன், விநாயகர்,…
திரிபுரா,நாகலாந்து,மேகலாயா சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு..
திரிபுரா,நாகலாந்து,மேகலாயா சட்டப் பேரவைத் தேர்தல் தேதிகளை இன்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி திரிபுராவில் பிப்.18 ந்தேதியும்,திரிபுரா,நாகலாந்தில் பிப்ரவரி.27ந்தேதியும் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மார்ச்…
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு : கார்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறையினர் முன் ஆஜர்..
ஏர்செல்-மேக்சிஸ் பங்குகள் பறிமாறிய விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி விசாரணைக்கு சம்மன் அனுப்பியது. இன்று டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜரானார்.…
பத்மாவத் படத்தை திரையிட 4 மாநிலங்கள் விதித்த தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்
பத்மாவத் திரைப்படம் திரையிட ராஜஸ்தான், குஜராத், அரியானா,மத்திய பிரதேச மாநில அரசுகள் தடைவிதிருந்தது.இந்த தடையை நீக்க கோரி பத்மாவத் தயாரிப்பாளர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த…
2017 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலி தேர்வு : ஐசிசி அறிவிப்பு..
2017-ம் ஆண்டின் சிறந்த வீரர்களை ஐ.சி.சி தேர்வு செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி 2017-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி சிறந்த வீரராக தேர்வு செயப்பட்டுள்ளார். மேலும்,…
