பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திமுக சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். …
Category: scroller
டெல்லியில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து : 17 பேர் உயிரிழப்பு..
டெல்லியில் அமைந்துள்ளது பவானா தொழிற்பேட்டை. இங்கு பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், பவானா தொழிற்பேட்டையில் அமைந்துள்ள பிளாஸ்டிக் கிடங்கில் இன்று மாலை திடீரென தீ விபத்து…
கடலூரில் சுனாமியால் பெற்றோரை இழந்த 5 சிறுமிகளை போலீஸ் SI ஆக்கி ஓய்வு பெற்ற ஆசிரியர்…
2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட ஆழிப் பேரலை பலரின் வாழ்க்கையை சில நொடிகளில் சின்னபின்னமாக்கியது. அப்படி கடலுரில் தாய்,தந்தையை இழந்து வீடிழந்து நிர்கதியாய் நின்ற…
தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வால் பொதுமக்கள் கடும் பாதிப்பு..
தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று திடீரென்று அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுவரை சென்னை அல்லாத…
அசாமில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு
அசாம் மாநிலத்தில் உள்ள கோக்ரஜார் மாவட்டத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. கவுரிபூர் என்ற இடத்தில் பூமிக்கடியில் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த…
நாளை முதல் அமலுக்கு வருகிறது பேருந்து கட்டண உயர்வு
*சாதாரண பேருந்தில் 10 கி.மீ.க்கு தற்போதைய கட்டணம் ரூ5, மாற்றியமைக்கப்பட்டுள்ள புதிய கட்டணம் ரூ6 – தமிழக அரசு* *விரைவு பேருந்தில் 30 கி.மீ.க்கு தற்போதைய கட்டணம்…
கவிஞர் வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை..
கவிஞர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.* தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி வைரமுத்து தொடர்ந்த வழக்கில் உத்தரவு. வைரமுத்து ஆண்டாள்…
ஆண்டாள் சர்ச்சை: உயர்நீதிமன்றத்தில் கவிஞர் வைரமுத்து மனு..
கவிஞர் வைரமுத்து எழுதிய ‘ஆண்டாள் தமிழை ஆண்டாள்’ என்ற கட்டுரையால் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக அவர் மீது பல இடங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில் தன் மிது…
சென்னை எனக்கு இரண்டாவது வீடு: தோனி பெருமிதம்..
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் திரும்பியது பெருமையாக இருக்கிறது. சென்னை எனக்கு இரண்டாவது வீடு. எப்போதுமே சென்னை எனக்கு தனிச் சிறப்புடையதுதான். என்னுடைய டெஸ்ட் போட்டியில் அதிக…
மணல் குவாரி தடை நீடிக்கும்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு..
தமிழக ஆறுகளில் மணல் அள்ள தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. வரும் 6 மாதங்களில் படிப்படியாக மணல“ குவாரியை மூட உத்தரவிட்டது. தமிழக அரசு இந்ததடைக்கு எதிராக…
