ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் வான் தாக்குதல் : 20 பேர் உயிரிழப்பு..

ஏமன் மீது சவுதி கூட்டுப்படைகள் நடத்திய வான் தாக்குதலால் 20 பேர் உயிரிழந்தனர்.

வேணாம்… இது நல்லா இல்லே…: எண்ணெய் வள நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்!

பெட்ரோல், டீசலின் விலை உயர்வுக்காக OPEC (Organization of the Petroleum Exporting Countries ) அமைப்பில் உறுப்பினராக உள்ள எண்ணெய்வள நாடுகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக…

வடகொரியா அதிபரின் அணுஆயுத சோதனை நிறுத்த அறிவிப்பு : டிரம்ப் வரவேற்பு..

அணுஆயுத சோதனை நிறுத்தி வைக்கப்படும் என்ற வடகொரிய அதிபரின் அறிவிப்புக்கு டிரம்ப் வரவேற்பு அளித்துள்ளார். கிம் ஜாங் உன் அறிவிப்பு வடகொரியாவுக்கு மட்டுமின்றி உலக வளர்ச்சிக்கு பெரிதும்…

கியூபாவில் 59 ஆண்டுகளுக்கு பிறகு காஸ்ட்ரோ குடும்பத்தினர் சேராத ஒருவர் புதிய அதிபர்..

கியூபாவில் 59 ஆண்டுகளுக்கு பிறகு காஸ்ட்ரோ குடும்பத்தினர் சேராத ஒருவர் புதிய அதிபராக பதவியேற்கிறார் கியூபாவில் கடந்த 59 ஆண்டுகளுக்கு பிறகு காஸ்ட்ரோ குடும்பத்தினர் சேராத ஒருவர்…

சிரியாவை மேற்கத்திய நாடுகள் மீண்டும் தாக்கினால் சர்வதேச உறவில் பெரும் குழப்பம் ஏற்படும்; ரஷ்யா, ஈரான் அதிபர்கள் கடும் எச்சரிக்கை..

‘‘சிரியா மீது மேற்கத்திய நாடுகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால், சர்வதேச நாடுகளுடனான உறவில் மிகப்பெரும் குழப்பம் ஏற்படும்’’ என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், ஈரான் அதிபர்…

நேபாளத்தில் இந்திய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு..

நேபாள தலைநகர் காத்மாண்டுவின் பிராட் நகரில் அமைந்துள்ள இந்திய தூதரகம் அருகே சக்தி குறைந்த குண்டுவெடித்தது. காம்பவுண்ட் சுவர் மட்டும் சேதமடைந்தது. இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை.…

சுவீடனில் பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு..

5 நாள் அரசு முறை பயணமாக சவீடன்,,இங்கிலாந்து செல்லும் இன்று காலை சுவீடன் தலைநகர் ஸ்டாக்கோம் விமான நிலையத்தில் இறங்கினார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர்…

சிரியாவின் அரசு விமான படைத்தளத்தில் அமெரிக்கா தாக்குதல்:100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..

சிரியாவின் தைமூர் ராணுவ விமான படைத்தளத்தின் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதில் 100க்கும் அதிகமானவர்கள் மரணமடைந்து இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.…

ஜெர்மனியின் முன்ஸ்டர் நகரில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்ததால் பலர் உயிரிழப்பு..

ஜெர்மனியின் முன்ஸ்டர் நகரில் இன்று காலை மக்கள் கூட்டத்துக்குள் சாலையில் வேகமாக வந்த கார் புகுந்ததில், பலர் பலியாகி இருக்கலாம், ஏராளமானோர் காயமடைந்திருக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.…

பொதுத்தேர்தலுக்காக மலேசிய நாடாளுமன்றம் கலைப்பு!

தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியா, பிரிட்டனிடம் இருந்து 1957 ஆகஸ்ட் 31-ம் தேதி விடுதலை பெற்றது. 1959-ல் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அப்போது முதல் இதுவரை பாரிசன்…

Recent Posts