பப்புவா நியூ கினியா நாட்டில் உள்ள நியூ பிரிட்டன் தீவில் இன்று சக்தி வாந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவு கோலில் 6.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால்,…
Category: உலகம்
World News
பாகிஸ்தான் சென்றார் மலாலா..
தாலிபன் தீவிரவாதிகளால் சுடப்பட்ட பிறகு, முதன்முறையாக பாகிஸ்தான் வந்துள்ளார் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசஃப்சாய். மனித உரிமை ஆர்வலராக இருக்கும் மலாலாவுக்கு தற்போது 20…
வெனிசுலா காவல் நிலையத்தில் கலவரம்: 68 பேர் உயிரிழப்பு..
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் காவல் நிலையத்தில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 68 பேர் பலியாகினர். இதுகுறித்து வெனிசுலா அரசு தரப்பில், “வெனிசுலாவில் உள்ள மத்திய…
இதோ.. ஃபின்லாந்து மக்களின் மகிழ்ச்சிக்கான ரகசியம்.
ஃபின்லாந்து மக்களின் மகிழ்ச்சிக்கான ரகசியம்.. மகிழ்ச்சியாக இருப்பவரை எந்த நோயும் அண்டாது என்று இந்திய கிராமங்களில் சொல்வார்கள். இதையே கொலம்பியா எழுத்தாளர் கேப்ரியல், சந்தோஷத்தால் குணப்படுத்த முடியாத…
லண்டனில் விஜய் மல்லையா 3-வது திருமணம்?..
தொழிலதிபர் விஜய் மல்லையா,62 இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்று அந்தத் தொகை திருப்பி செலுத்தாமல் லண்டன் தப்பியோடிவிட்டார். இதையடுத்து அந்த வங்கிகள் அளித்த…
சீனா வந்தார் கிம் ஜாங் உன்: ஜி ஜின் பிங்குடன் முக்கியப் பேச்சு
சீனாவுக்கு வருகை புரிந்துள்ள வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் அங்கு அதிபர் ஜி ஜின் பிங்குடன் முக்கியப் பேச்சு நடத்தி உள்ளார். சீனாவுக்கு சிறப்பு…
செய்தி வாசிக்கும் திருநங்கை: செய்து காட்டும் பாகிஸ்தான் தொலைக்காட்சி!
பாகிஸ்தானில் முதல் முறையாக ஒரு செய்தித் தொலைக்காட்சி திருநங்கை ஒருவரை செய்தி வாசிப்பாளராக பணியமர்த்தி உள்ளது. பாகிஸ்தானில் 10 ஆண்டுகளாக இயங்கி வரும் கோஹினூர் என்ற…
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு..
இந்தோனேசியாவில் தனிபர் தீவுப் பகுதியில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியது. இதுகுறித்து அமெரிக்க புவியியல்…
இன்று பூமி நேரம்: இரவு மின்விளக்குகளை ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்க வேண்டுகோள்..
பூமி நேரத்தை முன்னிட்டு இன்று இரவு ஒருமணிநேரம் அத்தியாவசிய மின் விளக்குகளை அணைக்குமாறு மத்திய சுற்றுச்சுசூல் அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தானும் அவ்வாறு செய்யப்போவதாகக்…
நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகள் விடுவிப்பு…
நைஜீரியாவில் கடத்தப்பட்ட 110 பள்ளி மாணவிகளில் பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. நைஜீரியாவின் யோபே மாகாணத்தில் உள்ள டாப்ச்சி பகுதியில் அரசு மகளிர் அறிவியல் தொழில்நுட்பக்…
