ஆப்கானில் 7 இந்திய பொறியாளர்கள் கடத்தல்..

ஆப்கானிஸ்தானில் மின் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றி வந்த 7 இந்திய பொறியாளர்களை தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். அவர்களை மீட்க அந்நாட்டு அரசும், இந்திய வெளியுறவு அமைச்சகமும் நடவடிக்கை…

நேரத்தில் ஒருங்கிணைந்த வட கொரியா,தென் கொரியா..

வட மற்றும் தென் கொரியா நாடுகளுக்கிடையே புதிய உறவு மலர்ந்துள்ள நிலையில், தனி நேர மண்டலம் பின்பற்றி வந்த வடகொரியா தற்போது மீண்டும் தென்கொரியாவுக்கு இணையாக தனது…

ஆப்கானில் இரட்டை வெடிகுண்டுத் தாக்குதல் : 14 பேர் உயிரிழந்தனர்..

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.  

சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு..

Prime Minister narendramodi meets Chinese President Xi Jinping at Hubei Provincial Museum. அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு…

வரலாற்று நிகழ்வு: எல்லையைக் கடந்து கொரிய அதிபர்கள் சந்தித்துப் பேச்சு..

1953 ஆம் ஆண்டு கொரிய போருக்கு பிறகு வடகொரியா, தென்கொரியா நாட்டு அதிபர்கள் இருவரும் எல்லை கடந்து சந்தித்து கொண்ட வரலாற்று நிகழ்வு நடந்துள்ளது. வடகொரியா அடுத்தடுத்து…

வியட்நாம்: அழிவின் விளிம்பில் இந்து மதம்..

இந்து மதத்தின் ஆணிவேரை பார்ப்பதற்காக சில நாட்களுக்கு முன் மத்திய வியட்நாமுக்கு பயணம் மேற்கொண்டேன். சில பாரம்பரியங்கள் பராமரிக்கப்படுவதை காணமுடிந்தது என்றாலும் சில பல மாறுதல்களையும் காணமுடிகிறது.…

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது சிக்கல்..

எச் 1 பி விசா வைத்திருப்பவர்களின் கணவர் அல்லது மனைவி வேலை செய்ய வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால், இந்தியர்கள்…

கனடாவில் பாதசாரிகள் மீது வேனை மோதி தாக்குதல்: 10 பேர் உயிரிழப்பு…

கனடாவின் டோரன்டோ நகரில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து கனடா போலீஸ் அதிகாரிகள் தரப்பில், “டோரன்டோவில்…

இரவு விருந்துடன் நடைபெற இருக்கும் கிம் – மூன் சந்திப்பு!

அணு ஆயுதச் சோதனைகளைக் கைவிடுவதாக வடகொரிய அதிபர் அறிவித்ததை அடுத்து, கொரிய தீபகற்பத்தில் அமைதி திரும்புவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. வரும் வெள்ளிக்கிழமை வடகொரிய தலைவர்…

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் உயிரிழப்பு..

அமெரிக்காவின் டென்னீஸ்சி நகரில் உள்ள உணவகம் ஒன்றில், நிர்வாணமாக வந்த ஒருவர், துப்பாக்கியால் சுட்டார். இதில் 3 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.  

Recent Posts