சீனாவில் அமைக்கப்பட்டுவந்த உலகிலேயே மிகவும் உயரமான சுரங்க வழி சாலையானது, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. அங்குள்ள லாசா எனும் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4750 மீட்டர்…
Category: உலகம்
World News
இலங்கையில் புதிய பாதுகாப்பு செயலாளர் : அதிபர் சிறிசேன நியமனம்..
இலங்கை பாதுகாப்புத்துறையின் புதிய செயலாளராக சாந்த கோட்டேகோடாவை அதிபர் சிறிசேன நியமனம் செய்தார். அதிபர் மைத்ரிபால சிறிசேனாவிடம் நியமனக் கடிதத்தை சாந்த கோட்டேகோடா பெற்றுக்கொண்டார்
முக அடையாளங்களை மறைத்துச் செல்ல இலங்கை அரசு தடை
நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இலங்கையில் முகஅடையாளங்களை மறைக்கும் ஆடைகளுக்கு இன்றுமுதல் தடை விதிக்கப்படுவதாக அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு நாளில் நிகழ்த்தப்பட்ட தொடர்…
சர்வதேச ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அறிவிப்பு..
ஐநா.சபையால் உருவாக்கப்பட்ட global arms treaty எனப்படும் சர்வதேச ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 100க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்ட…
இலங்கை அரசால் தேடப்பட்டு வந்த மதகுரு ஹஸிம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார் : இலங்கை அதிபர் சிறிசேன
இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக தேடப்பட்டு வந்த இஸ்லாமிய மதகுரு ஹசிம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார். இலங்கை வெடிகுண்டு தாக்குதலுடன் தொடர்புள்ளதாக கருதப்பட்ட மதத்…
இஸ்லாமியர்கள் நாளை தொழுகையை தவிர்க்க வேண்டும் : இலங்கை அமைச்சர் வேண்டுகோள்..
இஸ்லாமியர்கள் நாளை ஜும்மா தொழுகையை தவிர்க்க வேண்டும் என்று இலங்கை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை தலைநகர் கொழும்புவில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து…
இலங்கை கொழும்புவில் மேலும் ஒரு குண்டு வெடித்ததால் பரபரப்பு..
இலங்கையின் தலைநகர் கொழும்புவில் வியாழக்கிழமை அன்று மேலும் ஒரு குண்டு வெடித்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு…
கொழும்பில் உள்ள சவாய் திரையரங்கு அருகில் மீண்டும் குண்டு வெடிப்பு..
இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள சவாய் திரையரங்கு அருகில் மீண்டும் குண்டு வெடித்தது. கொழும்பில் சவாய் திரையரங்கம் அருகே வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. இருசக்கர வாகனத்தில்…
கொழும்பு தொடர் குண்டு வெடிப்பு : ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு..
கடந்த ஞாயிறு அன்று இலங்கை தலைநகர் கொழும்பு வில் தேவாலயம் நட்சத்திர விடுதி என 9 இடங்களில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இதுவரை 327-பேர்…
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பயங்கர நிலநடுக்கம்..
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 எனப் பதிவாகியுள்ளது. கட்டிங்கள் அதிர்ந்தன. கட்டிட இடர்பாடுகளில் சிக்கி இருவர் உயரிழந்துள்ளதாக தகவல்கள்…
