இலங்கையில் நேற்று நடைபெற்ற குண்டு வெடிப்பில் சுமார் 300 மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இன்று கொழும்பு கொச்சிக்கடை காந்தனையில் உள்ள தேவாலயம் அருகே குண்டு வெடித்தது. இலங்கையில்…
Category: உலகம்
World News
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 290 ஆக அதிகரிப்பு…
இலங்கையில் நேற்று தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் அடுத்தடுத்து நடந்த கொடூர குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பு தொடர்பாக…
விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்ர்சை லண்டனில் கைது
ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பிரிட்டிஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின்…
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு …
இந்தோனேசியா நாட்டில் இன்று அதிகாலை காலை 6.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இந்தோனேசியா நாட்டின் மத்தியில் அமைந்துள்ள நுசா…
ஈரானில் 10 ஆண்டுகளில் இல்லாத மழைவெள்ளம்: 47 பேர் உயிரிழப்பு; லட்சக்கணக்கானோர் தவிப்பு..
ஈரானில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 47 பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஈரானின் தெற்குப் பகுதியில் கடுமையான…
மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க அமெரிக்கா புதிய நடவடிக்கை..
ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத் தலைவன் மசூத் அசாரை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க அமெரிக்கா புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. புல்வாமா தீவிரவாத தாக்குதலைத்…
வெளிநாட்டினர் சட்ட விரோதமாக ஊடுருவலைத் தடுக்க 7000 கோடியில் சுவர் : அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரகடனம்..
அமெரிக்காவுக்கு வெளிநாட்டினர் ஊடுருவி சட்ட விரோதமாக குடியேறுவதை தடுக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதற்காக மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் ஒன்று கட்டி…
தேர்தல் முடியும் வரை இரு நாட்டு உறவு பதற்றமாக இருக்கும் : பாக்., பிரதமர் இம்ரான்கான்..
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உறவு இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை பதற்றமாகவே இருக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம்…
.இயந்திரக் கோளாறால் நடுக்கடலில் தத்தளிக்கும் நார்வே கப்பல்
மோசமான வானிலை காரணமாக .இயந்திரக்பழுதாகி நடுக்கடலில் தத்தளித்து வரும் நார்வே கப்பலிலிருந்து, பயணிகளை மீட்கும் பணி தொடர்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 1,300 சுற்றுலா…
விடுதலைப் புலிகள் காலத்தில் வன வளம் பாதுகாக்கப்பட்டது : மைத்திரிபால சிறிசேன..
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தம் நடந்தபோது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள வனப் பகுதிகள் பாதுகாக்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். திம்புலாகலை – வெஹெரகல…
