ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க போவதாக எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா, விமானம் தாங்கி போர் கப்பலை அனுப்பியிருப்பதால் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஒபாமா அதிபராக…
Category: உலகம்
World News
பாக்., மசூதி அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு…
பாகிஸ்தானின் லாகூர் நகரில் மசூதி அருகே காவல்துறையினரை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் லாகூர் நகரில், புகழ்பெற்ற சூஃபி மசூதி…
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 18 வயது இளைஞன் கைது
அமெரிக்காவின் டென்வர் புறநகர் பகுதியில் பள்ளி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டென்வர் புறநகர் பகுதியில் ஸ்டீம் ஸ்கூல்…
ஆப்கன் ராணுவத்தினர் தாலிபான் மீது தாக்குதல் : 52 தீவிரவாதிகள் உயிரிழப்பு..
ஆப்கானிஸ்தானின் காஸ்னி மாகாணத்தில் தாலிபான் தீவிரவாத முகாம்கள் மீது, அந்நாட்டு ராணுவத்தினர் வான்வழி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தாலிபான் தீவிரவாத இயக்கத்தின் இரண்டு முக்கிய தளபதிகள்…
தாய்லாந்து நாட்டின் புதிய மன்னராக மகா வஜிரலங்கோன் இன்று முடி சூடினார்..
தாய்லாந்து நாட்டில் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் தாய்லாந்து மன்னர் புமிபோல் அடுல்யாதேஜ் வயோதிகம் காரணமாக உயிரிழந்தார். அன்று முதல் அரசியலமைப்பு மன்னராக மகா வஜிரலங்கோன்…
அமெரிக்காவின் போயிங் விமானம் ஓடுதளத்தில் சறுக்கி ஆற்றுக்குள் இறங்கியது : 21 பயணிகள் காயம்..
அமெரிக்காவின் போயிங் விமானம் ஆற்றுக்குள் இறங்கிய விபத்தில் ஊழியர்கள், பயணிகள் என 140 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கியூபாவின் குவாண்டனமோ விரிகுடாவில் இருந்து 136 பயணிகள்…
அதிகளவில் தங்கம் வாங்கி குவிக்கும் ரஷ்யா..
உலகளவில் தங்கம் கொள்முதல் செய்யும் நாடுகளின் வரிசையில் ரஷ்யா முதலிடம் பிடித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், ரஷ்யாவின் சென்ட்ரல் வங்கி 55.3 டன்கள் தங்கம் கொள்முதல்…
இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை 106 பேர் கைது..
இலங்கை தற்கொலை தாக்குதல் தொடர்பாக 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈஸ்டர் தினத்தன்று அந்நாட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில்…
இலங்கையில் கிறிஸ்துவ தேவாலயங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமையும் பிரார்த்தனை ரத்து…
இலங்கையில் கிறிஸ்துவ தேவாலயங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமையும் பிரார்த்தனை ரத்து செய்யப்பட்டுளள்து. வரும் 5-ஆம் தேதி தேவாலயங்களில் திருப்பலி வழிபாடுகளை நடத்த வேண்டாம் எனறு பேராயர் கோரிக்கை விடுத்துள்ளார்.
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சுக்கு 50 வாரம் சிறை தண்டனை : லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு..
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சுக்கு 50 வாரம் சிறை தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. ஜாமின் நிபந்தனையை ஜுலியன் அசாஞ்ச் மீறிவிட்டதாக லண்டன் நீதிமன்றத்தில்…
