தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 16,540 சிறப்பு பேருந்துகள் : அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு..

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் செல்ல வசதியாக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பஸ்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக இயக்கப்படுகின்றன.இந்த ஆண்டு தீபாவளி…

தமிழகத்தில் திருவண்ணாமலை, புதுக்கோட்டை உள்பட 9 மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை..

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தின் சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை,…

‘தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்’ : வானிலை ஆய்வு மையம்..

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய…

ஆயுதம்,போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் சீமானுக்கும் தொடர்பா? : என்.ஐ.ஏ விசாரணை…

என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் சற்குணன் விவகாரத்தில் சீமானின் தொடர்பு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். `சற்குணன்…

புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு நலவாரியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

“புலம்பெயர் தமிழர் நல வாரியம்” என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.எங்கே தமிழர்கள் வாழ்ந்தாலும், அவர்களுக்கு தமிழ்நாடுதான் தாய்வீடு. அவர்கள் மீது…

மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதே அமைதிக்கு வழிவகுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்..

மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் இன்று (அக். 05)…

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ‌முனைவர்‌ நா.புவியரசன்…

வள்ளலார் பிறந்த அக்.5-ம் தேதி “தனிப்பெருங்கருணை நாள்” : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடி நின்ற வள்ளலார் பிறந்தநாளான அக்டோபர்-5-ந்தேதி தனிப்பெருங்கருணை நாளாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிலித்துள்ளார்.மக்களின் பசித்துயர் போக்க சத்திய…

அஞ்சல் துறை படிவங்களில் தமிழ் அகற்றம் : சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்..

அஞ்சல் துறை படிவங்களில் தமிழ் அகற்றப்பட்டது கண்டனத்துக்குரியது. உடனடியாக உரிய மாற்றங்களை செய்யக் கோரி அஞ்சல் பொது மேலாளருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம் எழுதியுள்ளார்.அஞ்சல் துறையில் பண…

தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு…

தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.…

Recent Posts